இன்று புகையிலை எதிர்ப்பு நாள்

புவனேஸ்வர், மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை யில் கரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…

viduthalai

வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)

  உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, வழக்குரைஞர் துரை, கே.சி. எழிலரசன், அகிலா எழிலரசன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (வடசேரி, 31.5.2025)…

viduthalai

உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு

புதுடில்லி, மே 31 உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று (30.5.2025) பதவி யேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 3 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் 44 ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.05.1981) ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் சிங்கள வெறியர்களால் மே 31, 1981 அன்று…

viduthalai

எச்சரிக்கை: கரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே 31 இந்தியாவில் கேரளா, கருநாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்…

viduthalai

இவர்கள் ஊழலை ஒழிக்க போகிறார்களாம்! ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி கைது

புவனேஸ்வர், மே 31 ஒடிசாவில் தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையின் துணை இயக்குநரை, சி.பி.அய்., அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிகந்த ராவுத். சுரங்கத் தொழில் செய்து வரும் இவர்…

viduthalai

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்! ஆ.இராசா.எம்‌பி. – அரசு கொறடா பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!

பெரம்பலூர், மே 31 மேனாள் ஒன்றிய அமைச்ச ரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மறைந்த மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்  ஆ.இராசா.எம்‌பி.…

viduthalai

குரு – சீடன்!

அவருக்கு உகந்தது! சீடன்: தமிழ்நாடு ஆளுநர் ஆன்மிகப் பயணம் தொடங்கி இருக்கிறாரே, குருஜி! குரு: அதுதான் அவருக்கு உகந்த செயல்,  சீடா?

viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.,யில்! நான்கு பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு வைத்தியம்!

பலியா, மே 31 பாஜக ஆளும் மாநிலங்கள் “இரட்டை எஞ்சின்” வேகத்தில் ஆட்சி செய்வதால் நாடு முன்னேறுவதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில “இரட்டை எஞ்சின்” ஆட்சியில் 4 பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில்…

viduthalai

அரசு பணியாளர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய அரசு! ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அகவிலைப்படி – ஊதிய ஆணைய சலுகைகள் கிடையாதாம்!

புதுடில்லி,மே 31 ஒன்றியஅரசு  ஓய்வு பெற்ற அரசு ஊழியர்க ளுக்கான  ஓய்வுக்குப் பிந்தைய சலுகை களை நீக்குகிறது, இதனால் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவர். 8 ஆவது ஊதியக்  குழுவிலிருந்து வரும் சலுகைகள் அல்லது புதிய விதிகளின் கீழ் அக விலைப்படி…

viduthalai