சேவை குறைபாடுகளால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க நுகர்வோர் குறைதீர் வலைதள செயலி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை, ஏப். 9- சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தால் பாதிக்கப்படுவோர் அவரவர் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்தில் இருந்தோ துரிதமாக புகார் செய்ய வசதியாக நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் அலைபேசி செயலி உருவாக்கப்படும்…

viduthalai

சாயம் வெளுத்தது : ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சட்ட பேரவையில் அதிமுக, பிஜேபி தவிர மற்ற கட்சிகள் பாராட்டு

சென்னை, ஏப்.9- ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் நேற்று (8.4.2025) அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.…

viduthalai

பள்ளிக் கல்வியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி மறுப்பா? அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு

சென்னை, ஏப்.9- பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று (8.4.2025) நடந்தது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளிக்கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு…

viduthalai

மறைவு

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர், கோவி.அன்புமதியின் மாமனாரும், எஸ்.பிரபாகரன் தந்தையுமான வி.எஸ்.சுப்ரமணியம் 7.4.2025 அன்று காலை 7.05 மணியளவில் மறைவுற்றார். அவரது உடலுக்கு மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட மகளிரணி…

Viduthalai

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் - பெல்ஜியம் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலால் பிடிபட்டனர் சென்னை, ஏப்.9- சென்னை அசோக்நகரில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு அலாரம் செல்போனில்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது செயல் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. அரசியல் அமைப்பின்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1613)

ஏழைகள் தங்கள் உழைப்பின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பாராது, தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்திற்கும் கடவுளும், தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லிவிடுவார்களானால் அவர்கள் எப்படித் தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (3)

கவிஞர் கலி.பூங்குன்றன் கழகமும் - சங்கராச்சாரியார் எதிர்ப்பும் சங்கராச்சாரியார் பகிஷ்காரம் பெரியார் அறிக்கை (25-5-1966) நமது நாட்டில் சங்கராச்சாரியார் சுற்றுப் பயணம் என்னும் பேரால் வர்ணாசிரமப் பிரச் சாரம் நடை பெறுவதாலும் அந்த வர்ணாசிரமப் பிரச்சாரச் சலுகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு…

Viduthalai

அடுப்பு எரிய வேண்டுமா? வயிறு எரிய வேண்டுமா?.. சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஏப்.8 சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய…

viduthalai

சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர் டபிள்யூ பி.ஏ. சவுந்தர பாண்டியனாருக்கு மணி மண்டபம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.8 திராவிட இயக்க தலைவர் களில் ஒருவ ரான டபிள்யூ. பி.ஏ.சவுந்தர பாண் டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டமன்றத்தில் வீட்டு வசதி மற்றும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026