பெரியார் மீது எனக்குப் பொறாமை!

நான் பெரியாரை அடிக்கடி சந்திக்கிற போதெல்லாம் "என்ன இரண்டு நாள்களாக உடம்பு சரியில்லையாமே" என்று கேட்டால், "ஆமா, இரண்டு நாளாக எனக்கு சுற்றுப்பயணம் இல்லை. அதனால் உடம்பு சரியில்லை" என்பார். எனக்கு அப்போது ஏற்படுகிற பொறாமைக்கு அளவேயில்லை. 93 வயதுக்கு பிறகு…

viduthalai

நன்கொடை

சிகாகோ சோம. இளங்கோவன் தனது  சகோதரரும் பெரியார் பெருந்தொண்டருமான  திருச்சி - பிச்சாண்டார் கோயில் சோம.பொன்னுசாமி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி  (02.06.2025) நாகம்மையார் இல்லக் குழந்தைகள்  மற்றும் முதியோர்களுக்கு  மதிய உணவும், முதியோர்களுக்கு புத்தாடையும் வழங்கினார். நன்றி. -…

viduthalai

‘‘ஏடு கொண்டல வாடு எங்கே போனான்?’’

முன்பு, கரோனா தொற்று காலகட்டத்தில், வடநாட்டில், கடவுள்கள் சிலைகளை ‘போர்த்தி’ வைத்திருந்தார்கள். இன்றைக்கு ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. நம்முடைய கொள்கை எவ்வளவு நியாயமானது என்பதற்கு அடையாளம் - திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஒரு வேண்டுகோள் விடப்பட்டு இருக்கிறது. என்ன அந்த வேண்டுகோள்…

viduthalai

‘‘‘விடுதலை’யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!’’

-கலைஞர்- ‘‘‘விடுதலை' பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால் எனக்கு ஆறுதல் மட்டுமல்ல; ஓர் ஆக்ரோஷமே வரும். ‘விடுதலை' பத்திரிகையின் மீதல்ல - ‘விடுதலை'யால் இன்று நேற்றல்ல, நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக்காலம் ஆகிறது -‘குடிஅரசு', ‘விடுதலை' போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்குத்…

viduthalai

‘குடிஅரசு” நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91 ஆம் ஆண்டு தொடக்க விழா- ‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’: ஒரு முத்துக்குளியல்’’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

* நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; * ‘விடுதலை’ ஏடு எவ்வளவு காலம் வாழவேண்டும் என்பதுதான் முக்கியம்! ‘விடுதலை’ வாழ்ந்தால்தான் தமிழர்கள் வாழ்வார்கள்; ‘விடுதலை’ நம் மக்களுக்குப் பாதுகாப்பு ஆயுதம்! சென்னை, ஜூன் 2 தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நமது உறுதி! உறுதி!!

மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களும் – முதலமைச்சரின் சங்கநாதமும் எழுச்சி மிக்கவை! எதிரிகளால் உடைக்கப்படவே முடியாத கொள்கைக் கூட்டணி தி.மு.க. தலைமையில்! திராவிடத்தை மீண்டும் அரியணை ஏற்றி மான வாழ்வு உரிமை ஆட்சி பெற அணிவகுப்போம்! தி.மு.க. தலைமை யில்…

viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

*திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசனின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் அவர்கள் கே.சி. எழிலரசன், அகிலா ஆகியோருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * கலைமணி அம்மையாரின் 75ஆம் ஆண்டு  பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாள்: 3.6.2025 காலை 10 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்களே, பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார் (வேலூர், 31.5.2025)

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். திமுக பகுதி செயலாளர் பரமசிவம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். மருத்துவர் தி.ச.முகமது சயி துவக்கவுரையாற்ற, சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி'' என்ற தலைப்பில் பேராசிரியர்…

viduthalai

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும் சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும்

 நாட்டில் நடப்பது இரு வகையான கருத்துப் போரே!  திராவிட மாடல் ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் சிறப்பானவைகளே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும் சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும் வேலூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் வேலூர், ஜூன் 1…

viduthalai