சூரியசக்தியை பல ஆண்டுகளுக்குச் சேமிக்க முடியுமா?

சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருள்களின் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான தொழில்களும் அதிகரித்துள்ளன. புதிய கண்டுபிடிப்பாக, சூரிய சக்தியை சில இரசாயனங்களுக்குள் அடைத்து 18 ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்ப…

viduthalai

மனித மூளைக்கு கணினி விடும் சவால்?

சூப்பர் கம்ப்யூட்டர், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் பல வந்துவிட்டாலும் மனித மூளைக்கு நிகராக இதுவரை எந்த கம்ப்யூட்டரும் உருவாக்கப்படவில்லை. முதல்முறையாக, ஸ்காட்லாந்திலுள்ள ஹிரியாட் வாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஹார்ட்மேன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அம்முயற்சியில் இறங்கியுள்ளது. `தி கன்சர்வேஷன்' என்கிற இதழுக்கு…

viduthalai

மரபணு மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகள் – சட்டப்படி சரியா?

எயிட்ஸ் நோயிலிருந்து காப்பாற்று வதற்காக, கருவிலுள்ள இரு சிசுக்களின் டி.என்.ஏ.க்களை மாற்றியமைத்ததாகவும், அந்த சிசுக்கள் தற்போது பெண் குழந்தைகளாகப் பிறந்து நலமுடன் இருப்பதாகவும், ஹாங்காங்கில் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மனித மரபணு மாற்றம் உச்சிமாநாட்டில் சீன விஞ்ஞானி ஜியான்குய் ஹி ஒரு…

viduthalai

பறவைகள் (நிறத்தை) பகுத்துப் பார்க்கும்!

தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. சுவீடனைச் சேர்ந்த லன்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது. லன்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான்…

viduthalai

தி.குணசேகரன் மறைவு இறுதி நிகழ்ச்சி

பழனி மாவட்ட கழக மேனாள் தலைவர் திருமலைசாமியின் மகனும், சிறந்த சொற்பொழிவாளரும், மந்திரமா? தந்திரமா?. நிகழ்ச்சியாளருமான தி.குணசேகரன் 9.4.2025 அதிகாலை வேடசந்தூர் ஒட்டநாகம் பட்டியில் இயற்கை எய்தினார். திண்டுக்கல் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

viduthalai

மதுரை மாநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 12.4.2025 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பெரியார் மய்யம், மதுரை. தலைமை அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்). சே.முனியசாமி (மாவட்ட…

viduthalai

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உயர்கல்வியில் இனி எந்த தடைகளும் இருக்காது

கல்வியாளர்கள் கருத்து சென்னை, ஏப்.10 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாணவர் களின் உயர்கல்வியில் இனி எந்த தடைகளும் இருக்காது. துணை வேந்தர்கள் நியமனம் செய்யப் பட்டால் பல்கலைக் கழகங்களின் பிரச்சினைகள் சரியாகி விடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

Viduthalai

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தேதி :- 13.4.2025. நேரம் :- மாலை 5 மணி. கிழமை :-ஞாயிற்றுக்கிழமை. இடம்:-தாம்பரம் பெரியார் புத்தக நிலையம். தலைமை:- ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை:- கோ நாத்திகன் (மாவட்ட செயலாளர்) கருத்துரை :- வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்:- கிளை…

viduthalai

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.10 உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்:- தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப் பேற்ற நாளி லிருந்தே தமிழ்நாட்டின்…

Viduthalai

கப்பியறை பேரூராட்சி கிராமப்புறப் பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம்

கப்பியறை, ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி செல்லங்கோணம் ஜோசப் நகர் பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம் மற்றும் தோழர்கள் இல்லம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026