பெரியார் விடுக்கும் வினா! (1614)

ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பிரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கின்றானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படிக் கடவுள் இருப்பதாகக் கூறினால் அவன் எங்கே போய்விட்டான்? கடவுள் கண்ணுக்குத்…

Viduthalai

‘நானே தலைவர்’ ராமதாஸ் அறிவிப்பு

தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஏப்.10) பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை ராமதாஸ் வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டி பாமக நிறுவரான நானே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு,…

viduthalai

தமிழ்நாடு வரும் அமித்ஷாவை எதிர்த்து கருப்புக்கொடி காட்டப்படும் காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை, ஏப்.10 தமிழ்நாடு வரும் அமித்ஷாவை எதிர்த்து போராட்டம் நடத்தப் படும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையொட்டி நாடு முழுவதும்…

viduthalai

இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா சிறப்பு கூட்டம் நாள்: 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)…

viduthalai

இறுதி மரியாதை

செட்டிநாட்டரசர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தைத் தோற்றவித்த பிறகு அதனை வியத்தகு முறையில் வளர்ச்சியடையச் செய்தவரும், அதன் இணைவேந்தர் வள்ளல் இராஜா முத்தையவேள் அவர்களது நம்பிக்கைக்குரிய செயலாளராகப் பல ஆண்டுகளாக இருந்த நாணயமும், அடக்கமும், ஆழமும் மிகுந்த பண்பாளருமான திருமிகு ஏஆர். இராமசாமி…

viduthalai

பதிலடிப் பக்கம்: சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (4)

கவிஞர் கலி.பூங்குன்றன் காஞ்சிமடம் வர இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கறுப்புக் கொடி அறிவிப்பு (18.10.1990) மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா சங்கராச்சாரிகள் தரிசனத்திற்கு காஞ்சிபுரம் வருவதாக இருந்ததையொட்டி காஞ்சிபுரம் வரும் அவருக்கு கறுப்புக்…

Viduthalai

பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ஒடிஷாவில் சந்திக்க வாருங்கள் சீமானுக்கு பிரதமர் அழைப்பு ‘‘சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க பா.ஜ., முயற்சித்து வரும் நிலையில், சீமானை ஒடிஷாவில் சந்தித்து பேச, பிரதமர் மோடி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

viduthalai

உ.பி.யில் மதவாத அராஜகம் தர்காவில் காவிக் கொடி ஏற்றியவர் கைது

புதுடில்லி, ஏப். 10- உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று (6.4.2025) காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்புப் பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள்…

viduthalai

அதிர்ச்சியூட்டும் தகவல் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற முடிவு!

நியூயார்க், ஏப். 10- அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் சுமார் 11…

viduthalai

இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னும் மீனவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை? மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?

கச்சத்தீவு விவகாரம் பேசாமல் மவுனம் காத்தது ஏன்?  மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?   ராமேசுவரம், ஏப்.10- இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னரும் தமிழ்நாடு மீனவர்களும், படகுகளும் முழுமையாக விடுவிக்கப் படாததால், மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடக மாடுகிறாரா?…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026