வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004) செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது – தமிழ் மொழியால்தான் (2005) செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா! தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்…

viduthalai

சென்னையில் ஆயிரத்து 869 இடங்களில் இலவச வைஃபை சேவைக்கான கருவிகள் பொருத்தம்

சென்னை, ஜூன் 3  சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  பொது இடங்களில் இலவச வைஃபை மூலம் இணைய சேவைகளை வழங்கும் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில்…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2025)   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது  படத்திற்கு மவர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது,   அமைச்சர்கள்…

Viduthalai

புத்தகத்தில் வந்த சில பகுதிகளை வெளியிட்டு மம்தா குறித்து அவதூறு பதிவு  பா.ஜ.க. தலைவர்மீது வழக்கு

கொல்கத்தா, ஜூன் 3 புத்தகத்தில் வந்த சில பத்தியை வெளியிட்டு மம்தா   குறித்து அவதூறு பதிவு வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவதூறு பதிவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேனாள் அமைச்சரான தீபக்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…

Viduthalai

வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 03 ‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கல்வி உபகரணம் சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கல்வி…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளை ஒரு மாதத்திற்குள் அரசு தடுக்காவிட்டால்… நாமும் பாசறை அமைப்போம்!

நம்முடைய திராவிடர் கழகத் தளபதி வீரமணி அவர்கள். இங்கே சில இயக்கங்கள் தோன்றுகின்ற அந்த அபாயத்தை எடுத்துக் காட்டினார். இது வரையிலே தமிழ் நாட்டில் கடந்த 4,5 ஆண்டு களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஏதோ மின்னலைப் போல…

viduthalai

இது என்ன கூத்து! மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரி பணி நீக்கமாம்! நீதிமன்றமும் சம்மதமாம்!

புதுடில்லி, ஜூன் 3 மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதி காரியாக…

viduthalai

விழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தகவல்

திருநெல்வேலி, ஜூன் 3 தமிழ் நாட்டில்  விழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர் களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.…

viduthalai

எதிலும் மதவாதக் கண்ணோட்டமா

மகாராட்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog), ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை கால்நடை சந்தைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மாடுகளை வெட்டுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று கூறினாலும் அரசு உண்மையில் ஜூன் 7, 2025 அன்று…

viduthalai