தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாநகர தோழர்கள் சிறப்பு செய்தனர்

"பெரியார் உலக மயம்" "உலகம் பெரியார் மயம்" என்று தனது 92 ஆவது வயதிலும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்ததற்குப்பின் நேற்று (11.04.2025) மாலை 6.30 மணியளவில் தஞ்சை வல்லம் பாலிடெக்னிக்…

Viduthalai

அக்கம் பக்கம் அக்கப் போரு!

பங்குனி உத்திரம் - ஒரு கல்யாணக் கதை கேளீர்! பண்டிகைகளுக்குக் குறைவில்லை. பக்தியின் பேரால் பகல் கொள்ளைக்கும் குறைவில்லை., இன்று பங்குனி உத்திரமாம்! பத்திரிகைகள், ஊடகங்களிலெல்லாம் ஏகப்பட்ட கதைகள். அநேகமாக மேலோக(!) ரிஜிஸ்டர் ஆபீசில் இன்று ஏக கிராக்கி போல! பல…

Viduthalai

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் அமெரிக்க பொருட்களின்மீதான வரியை 125 சதவீதமாக உயர்்த்திய சீனா

பெய்ஜிங், ஏப்.12 அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீ தம் ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. பரஸ்பர வரி அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும்…

Viduthalai

அறநிலையத் துறை சட்ட விவகார வழக்குகள் உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஏப்.12 தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை நாட உத்தரவிட்டுள்ளது. வழக்கு கடந்த 2012-ஆம்…

Viduthalai

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சகிக்க முடியாத கொடுமை கல்லூரி மாணவியை 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

வாராணசி, ஏப்.12 உத்தரப் பிரதேசம் வாரணாசியில் 23 பேர் சேர்ந்து 19 வயது இளம்பெண் ஒருவரை 6 நாட்கள் போதைக்குள் ளாக்கி கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை…

Viduthalai

இதுதான் தமிழ் வருஷப் பிறப்பாம்!

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து `நீர் அறுபதனாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலா காதா என்ன?’ அதற்குக் கண்ணன் `நான்…

Viduthalai

உலகளவில் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று!

‘‘அதிகரித்து வரும் மத பதற்றங்கள், சிறுபான்மை யினரை நடத்துதல் மற்றும் இணைய தணிக்கை காரணமாக இந்தியாவின் உலகளாவிய பிம்பம் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெறும் எல்லை மோதல்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவையும் எதிர்மறையான எண்ணத்துக்கு வழி வகுத்துள்ளது.’’ இந்த…

Viduthalai

புரட்சியின் நோக்கம்

எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். (23.12.1944, “குடிஅரசு”)

Viduthalai

அசல் காட்டுமிராண்டித்தனம் இல்லையா?

 கருஞ்சட்டை கேள்வி: பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி உயர்நீதிமன்றம் அனுமதித்தது? பதில்: அலகு குத்துவது, தீ மிதிப்பது, மொஹ ரம் ஊர்வலத்தில் சங்கிலி, சாட்டையால் ரத்தம் பீரிட அடித்துக் கொள்வது பகுத்த றிவு,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026