நூற்றாண்டு நிறைவு விழா – மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சுயமரியாதை இயக்கப் பாதை எப்படிப்பட்டது? கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம்!! நம்முடைய வேல்.சோமசுந்தரம் இன்ைறய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் சென்னை, ஏப்.12 ஒவ்வொரு சுயமரியாதைக்காரர்க ளுக்கும் நூறாண்டு விழாவினை ஏன் நடத்துகின்றோம் என்றால், அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக…
நன்கொடை
கோவை பிருந்தாவன் நகர், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த நா.பிரகாஷ்-ப.ஆர்த்தி இணை யரின் மகன் தியாஷ் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (15.4.2025) மகிழ்வாக, கழக தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1500 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மீண்டும் பாஜக பிடியில் சிக்கியது அதிமுக! பாஜக-அதிமுக கூட்டணி உறுதியானது; எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அமித்ஷா சென்னையில் அறிவிப்பு. *பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன். * தமிழ்நாட்டுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் அதிமுக-பாஜக…
பெரியார் விடுக்கும் வினா! (1616)
உங்கள் கடவுள் கட்டளையெல்லாம் எல்லா இழிவுகளையும் பொறுத்துக் கொண்டிருந்தால், நீ செத்த பிறகு மேல் உலகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி பெறுவாய். பொறுத்தவர் பூமியாள்வார் என்றுதான் உபதேசிக்கும். இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) வணிகவியல் துறை – நான்காவது பன்னாட்டு கருத்தரங்கம்
வல்லம், ஏப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வணிகவியல் துறை சார்பாக ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு நாள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நான்காவது பன்னாட்டு கருத்தரங்கில், "நீடித்த வணி கவியல்…
இந்தியா முழுவதும் 622 பொருள்களுக்கு புவிசார் குறியீடு தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம்
புதுடில்லி, ஏப். 12- பிரசித்திப் பெற்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்பில் வெளியான புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் கைவினை கலைஞர்…
மா. சென்றாயனுக்கு தமிழ்ச் செம்மல் விருது
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்ச் செம்மல் விருது' பெற்ற விருதாளர் மா. சென்றாயன் (தர்மபுரி ஒன்றிய திராவிடர் கழக தலைவர்) அவர்களுக்கு அரசாணை தகுதியுரை விருது தொகை ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்…
போதைப்பொருள் குற்றவாளிகள் கையாளும் செயலிகளுக்கு தடை காவல்துறை நடவடிக்கை
சென்னை, ஏப்.12- போதைப்பொருள் குற்ற வாளிகள் பயன்படுத்தும் 'கிரிண்டர்' செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இணை காவல்துறை ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் டாக்டர் விஜய குமார் 10.4.2025 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அருணகிரி, வடக்கு ஒன்றிய தலைவர் துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், நகரத் தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர செயலாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிகுமார் ஆகியோர்…
நன்கொடை
ஆம்பலாப்பட்டு ஓவியர் தங்கராசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தான் எழுதிய ‘வரலாற்று திருடர்கள்' என்ற புத்தகத்தையும் பெரியார் உலகத்திற்கு 2000 ரூபாய் நன்கொடையையும் வழங்கினார். பூவத்தூர் ராஜமாணிக்கம் பயனாடை அணிவித்தார் (தஞ்சை வல்லம்)
