தமிழ்நாட்டில் முதலிடம் – இந்தியாவில் இரண்டாமிடம்… முன்னிலையில் நிற்கும் காஞ்சி!

காஞ்சிபுரம், ஜூன் 6 காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான, சிறீபெரும்புதூர், ஒரகடம், படப்பை, இடுங்காடு கோட்டை, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் பெரிய…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படம் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (ஜூன் 6, 1965) ஜாதி ஒழிப்பிற்கு தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படம் எரிப்புப்…

viduthalai

மரணத்திலும் பிரிவு இல்லை

திருச்சி மாவட்டம் கே கள்ளிக்குடியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், திடீர் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு வந்த அவருடைய நண்பர் பாஸ்கர், துயர மிகுதியால் கதறிய நிலையில் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுது பாதி வழியிலேயே மரணம் அடைந்தார்.

viduthalai

ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு உரிய தகுதிகள் என்ன?

நமது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவும் கருவியாக இருப்பது மொழி. அந்த வகையில் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் செம்மொழி என்ற சிறப்பு அங்கீகாரத்தை சில மொழிகளே பெற்றிருக்கின்றன. செம்மொழி என்றால் என்ன? எந்த மொழிகள் எல்லாம் செம்மொழி…

viduthalai

தமிழர்கள் நாதியற்றவர்களா? இலங்கை அரசின் கொடூரப் புத்தி! இந்திய அரசு குறட்டை விட்டு தூக்கம் தமிழர்களின் படகுகள் நாட்டுடைமை! கடலில் மூழ்கடிப்பு!

ராமேஸ்வரம், ஜூன் 6  இலங்கைக்  கடற்படையால் கடந்த 5 ஆண்டுகளில் 184 தமிழ்நாடு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 74 படகுகள் அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டு டைமையாக்கப்பட்டு உள்ளன. இந்தப் படகுகள் தலைமன்னார், காங்கேசன் துறை, காரைநகர், கராஞ்சி, மயிலிட்டி, கல்பிட்டி…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

குருமூர்த்தி செய்வது என்ன? l டாக்டர் ராமதாசு உடன் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சந்திப்பு, 3 மணி நேரம் உரையாடல். ** குருமூர்த்தியின் குருநாதர் சோ ராமசாமி தன்னைப் பற்றி சொன்னது என்ன? ‘‘அரசியலில் நான் தரகு வேலை செய்கிறேன்.’’ (ஆதாரம்:…

Viduthalai

இந்நாள் – அந்நாள்! தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று (ஜூன் 6, 2004)

உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்தி லும், இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை…

viduthalai

முதலமைச்சர் முன்னிலையில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் – மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (6.6.2025) தலைமைச் செயலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை கூடுதல் செயலாளருமான பி. சுப்பிரமணியத்திடம் வேட்பு மனுவை தாக்கல்…

Viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (16)  வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் 16 கொள்கைப் பணிக்கே வாழும் மாண்பு மெல்பேர்ன் நகரில் அரங்க மூர்த்தி அவர்களுடைய வீட்டில் நடை பெற்ற குடும்ப சந்திப்பில் இரண்டாம்…

viduthalai

‘அட ராமா!’ ராமன் கோயில் பிரசாதத்தின் பெயரில் 6 லட்சம் பேரிடம் ரூ. 3.85 கோடி மோசடி

புதுடில்லி, ஜூன் 6 அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. ராமன் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி​யில் ராமன் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்த பிறகு சுவாமி பிர​சாதம் கிடைக்​க​வில்லை…

Viduthalai