அதிமுக – பிஜேபி கூட்டணிக் குழப்பம்! கட்சித் தலைமையின் அனுமதியின்றி கருத்து தெரிவிக்கக் கூடாதாம் நிர்வாகிகளுக்கு அதிமுக திடீர் கட்டுப்பாடு
சென்னை, ஏப்.18- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட் டணி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. திடீர் கட்டுப் பாடு விடுத்துள்ளது. அ.தி.மு.க. – -பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் வருகிற 2026-ஆம்…
மேற்குவங்க வன்முறைகளுக்குப் பின்னால் பாஜக, ஹிந்துத்துவ சக்திகளா?
கொல்கத்தா, ஏப்.18 மேற்குவங்கம் மொர்ஷி தாபாத்தில் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான அமைதிப்பேரணி நடந்த போது வன்முறை வெடித்தது, தொடர்ந்து கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மொர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிலர் கலவரம் செய்து விட்டு ஓடிய இரண்டு நபர்களைப்…
தொடக்கப்பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயமாம் மராட்டிய மாநிலத்தில் மும்மொழிக்கு எதிர்ப்பு
மும்பை. ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக ஹிந்தி பாடம் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நடைமுறை மராட்டிய மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்…
திடீர் மரியாதையோ?
செய்தி: ‘‘நாட்டிலேயே மரியாதை மிக்க வர் குடியரசுத் தலைவர் தான்!’’ - ெஜகதீப் தன்கர் கூறுகிறார் சிந்தனை: மேனாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அழைக்கவில்லை. புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவிற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி…
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்வு-அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை, ஏப். 18- மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி சட்டமன் றத்தில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார். திருமண உதவித்தொகை உயர்வு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பதிலாக அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து…
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
சென்னை, ஏப். 18 – வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் – தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் சமூக வலைதளப்பதிவு…
வக்ஃபு திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றிய வழக்கு: ‘வக்ஃபு வாரியங்களில் புதிய நியமனம், சொத்துக்கள் மீது நடவடிக்கை கூடாது!’
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு புதுடில்லி, ஏப். 18 வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது, ஒன்றிய அரசு 7 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. “அதுவரை, வக்ஃபு திருத்தச் சட்டத்தின் பிரிவு …
இலங்கை கடற்படையினரின் வன்முறை
தமிழ்நாடு மீனவர்கள் படகுகள் மீது கப்பலை மோதவிட்டு தாக்குதல்: 7 பேர் காயம் ராமேசுவரம், ஏப். 18- 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்படகுகள்,…
சமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்
இன்றைய தினம் இந்த மதுரை மாநகருக்கு எனது கொள்கை பிரச்சாரத்திற்காக வந்த என்னை இந்த மதுரை மாநகராட்சி மன்றத்தார் அழைத்து வரவேற்பளித்து பெருமைப் படுத்தியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ மக்களுக்காகத் தொண்டு செய்கிறவர்களை ஊக்குவிக்கவும், பாராட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்…
கழகக் களத்தில்…!
19.4.2025 சனிக்கிழமை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய “மனித உரிமைக்காவலர் தந்தை பெரியார்'' (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நூல்கள் அறிமுக விழா புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர்,…
