அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  6 சதவீத ஊதிய உயர்வு அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயா்வு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஊதிய உயா்வு மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்…

viduthalai

ர. மணியம்மை – ரா. கார்த்திக் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

பேபி ரெ. ரவிச்சந்திரன் – செந்தமிழ்செல்வி இணையரது மகள் ர. மணியம்மை, என் ராஜப்பன் – ஆனந்தவள்ளி இணையரது மகன் ரா. கார்த்திக் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்…

viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

சென்னை, ஜூன்.6- இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள். இந்த குற்ற வாளிகளை மாநிலம் முழுவதும் பிடிப்பதற்காக 'ஆபரேஷன் திரை நீக்கு' என்ற பெயரில் ஏற்ெகனவே…

Viduthalai

மறைந்த நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89)…

viduthalai

அதானி நிறுவன பங்குகளில் எல்அய்சி முதலீடா? செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை, ஜூன் 6 “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், ஒன்றிய அரசுக்கு சொந்தமான எல்அய்சி நிறுவனம் இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக வாங்கியுள்ளது ஏன்?”…

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தை பெரியார் வி.பி.கலைராஜன்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனை யாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாக தொடர்ந்து வாழ்கின்றன.  தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனை கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக…

Viduthalai

உச்சநீதிமன்ற நீதிபதி கவாயின் கருத்தாழம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து உச்சநீதிமன்ற வட்ட மேஜை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து சென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர். கவாய் ஆற்றிய உரை – சீர் தூக்கிப் பாராட்டத் தகுந்த அரிய கருத்துகளைக் கொண்ட  பொழிவாகும்.…

Viduthalai

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்: அய்.நா.வில் தீர்மானம்

நியூயார்க், ஜூன் 6  காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி, அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. துப்பாக்கிச் சூடு இஸ்ரேல்…

viduthalai

பட்டா வழங்குவதில் தமிழ்நாடு அரசு வேகம் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்காவிட்டால் நடவடிக்கை

சென்னை, ஜூன் 6- பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். கால தாமதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. ஒரு காலத்தில் நமது சொத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது குதிரைக்…

viduthalai

ஜாதி – மனித இயற்கை விரோதம்

தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக்கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில் தாழ்ந்த ஜாதிக்காரர்களாய்க் கருதப்படுகிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது, மனித இயற்கைக்கு விரோதமானது. 'பகுத்தறிவு' 30.9.1934  

Viduthalai