பா.ஜ.க.வும் – அதன் சட்டங்களும்
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு. நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்ட ஜி.எஸ்.டி. சட்டப்படி லஞ்சம் வாங்க தேர்தல் பத்திரம். ஏழை எளிய மாணவர் மருத்துவக் கனவைச் சிதைக்க நீட் தேர்வு. மாணவர்களைக் கல்வியிலிருந்து வெளியேற்ற தேசிய கல்விக்கொள்கை. குலத்தொழிலை ஊக்குவிக்க விஸ்வர்கர்மா திட்டம்.…
‘பூப்புனித நீராட்டு’ எனும் ஆபாச விழா! விலக்கி வைத்தல் என்று ஒழியுமோ?
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னா லால் கோலா குவான் என்ற ஊரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் சோனி என்பவரின் மனைவி பிரியன்ஷா சோனி என்பவர் நவராத்திரி பூஜை நடத்த வேண்டிய நேரத்தில், தனக்கு மாதவிடாய் நாட்கள்…
ஜேஇஇ முதன்மைத் தேர்வு தகுதி பெறுவது எப்படி? என்ன படிப்புகளில் சேரலாம்?
ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 17 அன்று வெளியாகியுள்ள நிலையில், தகுதி பெறுவது மற்றும் மதிப்பெண்களைக் கொண்டு சேரக்கூடிய படிப்புகள் குறித்த தகவல்கள் இங்கே: ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தகுதி பெறுவது எப்படி? ஒரு மாணவர் ஜேஇஇ முதன்மைத் தேர்வில்…
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இரண்டாவது ஆளுமை! உச்சநீதிமன்றத்தின் 52ஆம் தலைமை நீதிபதியாகிறார் பூசன் கவாய்
நீதிபதி கவாய் மகாராட்டிராவின் அமராவதி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிறந்தார். சமூக ஆர்வலரும் மேனாள் கேரள மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநருமான ஆர்.எஸ்.கவாயின் மகன்தான் இந்த பி.ஆர்.கவாய். கடந்த 1985ஆம் ஆண்டு வழக்குரைஞர்…
மாணவர்கள் பல் ஆரோக்கியம்! கேலிச்சொல்லை மாற்றிய ஆட்சியர்! சரா
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை நூறு மாணவர்களில் ஒருவருக்கு எத்துப்பல் என்ற மாறுபட்ட பல்வரிசை உண்டு. இதற்காக அவர் “ஏய் எத்துப்பல்லா?” என்றும், “பல்லா” என்று கேலிக்கு இலக்காவார். இதனால் உளவியல் தொடர்பான சிக்கலுக்கு மாணவர்கள் ஆளவது உண்டு, இந்த நிலையில்…
அதிபர் பதவி வரும் – போகும்: மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்! – ஹார்வர்ட் அதிரடி
நான்கு ஆண்டுகள் அதிகாரத்தில் இருப்பவருக்காக எங்கள் எதிர்கால வளர்ச்சியை காவுகொடுக்க முடியாது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்பின் அதிகார உத்தரவிற்கு இணங்காமல் நாங்கள் கல்வி அமைப்பு சுதந்திரமாக செயல்படுவோம் என்று கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…
பன்னாட்டளவில் தலைகுனிவு: ‘சாணமும் – சங்கிகளும்’
டில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பிரத்யுஷ் வத்ஸலா அக்கல்லூரியில் முக்கியமான ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதாவது இங்கே ஒரு அதிநவீன ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொண்டு வருகிறார். மாட்டுச் சாணியை அதுவும் நாட்டுப் பசுமாட்டுச்சாணியை கல்லூரியின் சுவர்களில் பூசினால்…
நாம் என்ன உயிரற்ற உடலா? போராடாமல் இருக்க! உமர் காலித்: தேசவிரோதியாகச் சித்தரிக்கப்பட்டவரின் நீண்ட போராட்டம்
பகுத்தறிவுவாதியும், திரைக்கலைஞருமான பிரகாஷ் ராஜ் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்: டில்லியில் படப்பிடிப்பின் பரபரப்பிலிருந்த நேரம் - இரவில்தான் படப்பிடிப்பு என்பதால் பகலில் ஓய்வு. டில்லியில் புதிய மாநில அரசு... தலைநகரில், நாடாளுமன்றமும் வக்ஃப் (திருத்த) மசோதா காரணமான கொந்தளிப்பின் பின்,…
மாநில உரிமைகளுக்கான நீதிபதி ஜோசப் குரியன் குழுவின் பணி
"மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு" அமைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.04.2025 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார் நீதிபதி குரியன் ஜோசப்…
தமிழ்நாடு எப்போதும் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் தனிமனிதனுக்கு சுயமரியாதை- இனத்திற்கு சுயநிர்ணய உரிமை!
பாணன் ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா, மந்திரியை அழைத்து, "மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்பானாம். அதுபோல் மாதம் ஒரு முறை மாநில அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர் டில்லியில்…
