நன்கொடை
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை.அருண் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை 1,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 05.06.2025)
நன்கொடை
தஞ்சாவூர் தோழர் புவனேசுவரி தனது மகன் திருமண நிகழ்வை முன்னிட்டு, பெரியார் உலகம் நன்கொடை 2,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் குடும்பத்தினர். (சென்னை, 5.6.2025)
பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு
ஆஸ்திரேலியா – மெல்ேபர்ன் நகரில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு 4-ஆவது மாநாடு நவம்பர் 1 – 2 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது பெரியார் சுயமரியாதை பன்னாட்டு 4-ஆம் மாநாட்டினை ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.…
பார்ப்பனரல்லாதவர்க்கு
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…
தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்
சிலம்பரசன் – ரம்யா இணையரின் மகளுக்கு அறிவுச்செல்வி என்று பெயர் சூட்டினார் தமிழர் தலைவர். (கீழப்பாலையூர் – 7.6.2025) ஜெயங்கொண்டம் ஒன்றியம் குருவாலப்பர் கோவில் சந்திரமோகன் – அருள்மொழி இணையரின் மகனுக்கு வெற்றிச்செல்வன் என்று பெயர் சூட்டினார் தமிழர் தலைவர். (7.6.2025)
சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்
சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும், அது…
‘‘EVRM அசோக் மணி இல்லத்தை’’ தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
குடவாசல் வட்டம், கீழப்பாலையூரில் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க. வீரையன் – EVRM அசோக் மணி இணையரின் ‘‘EVRM அசோக் மணி இல்லத்தை’’ தமிழர் தலைவர் திறந்து வைத்தார். ஜெ. அருள்செல்வி, ஜி. ஜெயசீலன், ஜெ. சிந்தனைச் செல்வன் மற்றும்…
மலேசியா திராவிடர் கழக தேசிய மாநாடு ‘டத்தோ ச.த.அண்ணாமலை’ பெயரில் கல்வி நிதி தொடக்கம்
கோலாம்பூர், ஜூன் 7 மலேசிய திராவிடர் கழகத்தின் 79ஆம் மூவாண்டுப் பேராளர் மாநாடு 1.6.2025 அன்று சிலாங்கூர், சைபர்ஜெயா,செமராக் அரங்கில் இடை காலத் தேசியத் தலைவர் பாரதி சாமிக் கண்ணு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தில் அரும்பெரும்…
தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும் அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களைத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக்…
நீதிபதி ஜனார்த்தனம் (ஓய்வு) மறைவிற்கு நேரில் மரியாதை
மறைவுற்ற ஜஸ்டிஸ் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு இன்று (7.6.2025) காலை திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர்…
