உலக உணவு பாதுகாப்பு நாள் இன்று (ஜூன் 7, 2025)

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுகிறார். அசுத்தமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. தூய்மையற்ற உணவு மூலம் பரவும் நோய்கள் 40 சதவீதமாகும். பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். உலக உணவு பாதுகாப்பு…

Viduthalai

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை, ஜூன் 7-  அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் என்னென்ன பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பட்ட மேற்படிப்பு பிளஸ் 2 முடித்து பொறியியல்…

viduthalai

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைப்பு

மதுரை, ஜூன் 7- தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 5.6.2025 அன்று  தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம், சிறீரங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா சென்னை உயர்நீதிமன்ற…

viduthalai

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை!

சென்னை, ஜூன் 7- தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

சென்னை அய்.அய்.டி.யில் செயல்பட்டு வந்த ‘‘அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு’’க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நாள் இன்று (7.6.2015). தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 48 பேர் பலியாகி, சுமார் 200– க்கும்…

Viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் நியமனம்: ரூ.230 கோடி ஊதிய ஊழல்

போபால், ஜூன் 7 மத்தியப் பிரதேச அரசில் 50 ஆயிரம் `கோஸ்ட்' ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு ரூ.230 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் போலியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் ‘கோஸ்ட்’ ஊழியர்கள் என்று…

Viduthalai

மருத்துவம் முகாமினை தொடங்கி வைத்தார்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5.06.2025 அன்று சென்னை, கிண்டி, வி.க.நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம்…

Viduthalai

நன்கொடை

ஓசூர் வ.பிரபாகரன், தனது  தாயார் வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (08.06.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி - காப்பாளர் **** வேலூர் மாவட்ட இளைஞரணி நா.கண்ணன் அவர்களின் அம்மாவும், வேலூர் மாவட்ட…

Viduthalai

இலால்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

இலால்குடி, ஜூன் 7- இலால்குடி கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 1.6.2025 அன்று மாலை 5 மணிக்கு நடை பெற்றது. கூட்டம் தொடங்கும் முன்பு பெரியார் சிலை இடம் மாற்றம் செய்ய இருக்கும் இடத்தை கழகத் தோழர்களோடு மாவட்ட செயலாளர்…

Viduthalai

12.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2552

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < தொடக்கவுரை: ஆதி மாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) <…

Viduthalai