கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.4.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாராட்டிராவில் அஜித் பவார் பேசத் தடை; இது மூன்றாவது முறை என ஆதங்கம். * கேரள பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆதிக்கம். பாஜக தலைவர் நியமனம் செய்தவர்களை நீக்க கோரிக்கை. தி இந்து: * 1ஆம் வகுப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (1623)
கடவுள் பிரச்சாரம் சுலபமாகவும், மக்களை வசப்படுத்திடுவது சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இல்லையா? கடவுள் என்ற உணர்ச்சியை மக்களிடம் புகுத்துவதற்காக ஒரு மானசீக உலகத்தை - மோட்சம் -- நரகத்தைக் கற்பித்து, அதைப் பரப்பப் பல கோயில், மடம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திப் பிரச்சாரம்…
வெங்கடசமுத்திரத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
அரூர், ஏப். 19- அரூர் கழக மாவட்டம் வெங்கடசமுத்திரம் நான்கு வழி சாலை சந்திப்பில் திராவிட மாணவர் கழகம் சார்பில் 13.4.2025 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சாய்குமார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாள்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளில் (14.4.2025) அவரது உருவ சிலைக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (5)
கி.வீரமணி மதத்தை விட்டுவிடுங்கள் எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும் இத்தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கம் தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் மதத்தைவிட்டு விடுங்கள், அல்லது…
உறவினர் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு அதிகாரிகளே அனுமதி வழங்கலாம் உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஏப்.19 'சிறையில் உள்ள விசாரணை கைதிகள், தங்களது நெருங்கிய உறவினரின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க, சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நீதிமன்றத்தில்…
இந்தியாவில் ஜாதிகள் இல்லையா? ‘‘புலே’’ படத்தின் தடைக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு
மும்பை, ஏப்.19 அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகிய வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராட்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல்…
மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.2.5 கோடி இழந்த துறவி
போபால், ஏப்.19 மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராட்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த…
குழந்தைப் பருவம் முதலே அறிவியல் உணர்வை வளர்க்க வேண்டும்
தேசிய அறிவியல் விழாவில் அமைச்சர் கோவி. செழியன் பேச்சு சென்னை, ஏப்.19 குழந்தைப் பருவம் முதலே அறிவியல் உணர்வை வளர்க்க வேண்டும். அறிவியல் உணர்வு வளர்ந்தால்தான் நமது நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என்று அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தேசிய அறிவியல்…
உச்சநீதிமன்றம் குறித்து கருத்து தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவருக்கு முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஏப்.19 உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவ ரானாலும் அவர் சட்டத்துக்குக்…
