செய்திச் சுருக்கம்
அது முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு: அமைச்சர் மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளார். மக்களை பிளவுபடுத்தக் கூடிய ஆயுதமாக முருகன் மாநாட்டை சங்கிகள் நடத்துவதாகவும், தமிழிசையின் ஆலோசனையை…
அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ.100 கோடி விடுவிப்பு பள்ளிக் கல்வித்துறை தகவல்
சென்னை, ஜூன் 7- அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.97.95 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய…
கழகக் களத்தில்…!
8.6.2025 ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் அருப்புக்கோட்டை: காலை 10 மணி* இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை *தலைமை: ஆ.சாந்தி (மகளிரணி மாவட்டத் தலைவர்)* முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார் தமிழறிஞர் மோகன சுந்தரம்
3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்க்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை குறித்த அரசாணையைத் தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம் உள்ளிட்ட அய்வருக்கு வழங்கினார். ஆணையைத் தமிழர் தலைவரிடம் கொடுத்து…
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வரும் 15ஆம் தேதி நடக்கிறது ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை, ஜூன் 7- துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 காலி பணியிடங்களை நிரப்பு வதற்கான முதல்நிலை தேர்வு வருகிற 15ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குரூப் 1…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
பிரபல மகளிர் சிறப்பு மருத்துவர் த. தமிழ்மணி தனது குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சை, 6.6.2025) மருத்துவர் த. அருமைக்கண்ணு தனது குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சத்தை (காசோலை)…
குவாரி ஒப்பந்தக்காரர்கள் வழக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூன் 7- 'சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத தொகையை இழப்பீடாக, குவாரி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும்' என்ற தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கல் குவாரி…
கிரண்குமார் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார்
மத்திய உயர் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கிரண்குமார் (அய்தராபாத், தெலங்கானா) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தங்களது கூட்டமைப்பு வெளியிட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மரியாதை செய்திட வருகை தந்த ஏ.பி.எஸ்.ஏ.ஸ்டீபன்
மியான்மர் நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மரியாதை செய்திட வருகை தந்த ஏ.பி.எஸ்.ஏ. ஸ்டீபன் (ரங்கூன் – காஞ்சிபுரம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) மற்றும் அவரது வாழ்விணையர் திருமதிஜோஸ்பின் ஆகியோர். உடன்: வீ.வீரஜெயமணி (பெரியார்…
புதுவையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கடலூர் விருத்தாசலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திண்டிவனம் சிதம்பரம் மாவட்டங்கள் திரள்கின்றன….!
புதுச்சேரியில், 8.6.2025 அன்று மாலை ஆனந்தா இன் கருத்தரங்க கூடத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கருத்தரங்கத்தில் இயக்கத்தின் முன்னோடிகள் பல தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.…
