தமிழ்நாடு முதலமைச்சரின் போர் முரசம்!
பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உரை – வெறும் சொற்பொழிவல்ல – தன்மான இயக்கத்தின் வழிவந்த படைத் தளபதியின் போர் முழக்கமாகும்? சினமேவி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசப்பட்ட பேச்சுமல்ல!…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறு தல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு' 24.11.1940
விருத்தாசலம் பெயரை திருமுதுகுன்றம் என மாற்ற வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை
விருத்தாசலம், ஏப்.19 விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாள் விழா விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் 13.04.2025 அன்று நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகி யோரின் 135 ஆம் ஆண்டு…
ஒன்றிய அரசை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர் முரசம்!
* நீட், மும்மொழித் திட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் முதலியவற்றை எதிர்ப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டுவது தமிழ்நாடு! * சுயமரியாதையும், வீரமும், விவேகமும் உள்ளது தமிழ்மண்! உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிபவர்கள் நாங்கள் அல்ல! திருவள்ளூர், ஏப். 19 ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எந்தக் காலத்திலும்…
கலைஞர் கைவினைத் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஏப்.19 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.4.2025) தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள்…
ஓட்டு வாங்க மட்டுமே சலுகைகள் அறிவிப்பு!
ஆட்சியைப் பிடித்த பிறகு ‘நாமம்’ போட்ட மகாராட்டிரா மற்றும் டில்லி பாஜக அரசுகள்! புதுடில்லி, ஏப்.19 மக்களிடம் தேர்த லின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மகாராட்டிரா, டில்லி பா.ஜ.க. அரசுகள் கைகழுவியுள்ளன. தமிழ்நாட்டைப்பார்த்து காப்பி யடித்து மகராட்டிரா தேர்தலுக்கு…
அச்சம் உலுக்குகிறதோ?
அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி அறிவிப்பு முதல் அந்தக் கூடாரத்தில் அச்சம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளும் புகைச்சல், பொதுமக்கள் மத்தியிலும் எரிச்சல். இந்த நிலையில் அ.தி.மு.க. ஊடகத்துறையினரோ, மற்றவர்களோ ஊடகங்களில் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாட்டின் புதிய…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நிறைவேற்றிய மசோதாக்களைக் காலவரையறையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அதிகாரம் இல்லை!
* காலக்கெடு நிர்ணயித்து, சட்டப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்! *குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் இதுபற்றிக் குறை சொல்வது சரியா? நியாயம் வழங்கிய நீதிபதிகள்மீது சீறிப் பாயலாமா? உலகம் யாரைப் பார்த்து சிரிக்கும்? சட்டத்திற்குத்தான் வெளிச்சம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சமூகநீதியின் பாடி வீடான தமிழ்நாட்டில் சமூக நீதி தலைவர் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் சமூக நீதிக்கு வித்திட்ட பி.பி. மண்டல், சமூகநீதி காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அல்லது கழகத்தின் சார்பில்…
வெறுப்பு பேச்சு : முதல் 10 இடத்தில் பாஜக தலைவர்கள்!
India Hate Lab என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவில் அதிக அளவு வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தையும் பாஜக தலைவர்களே பிடித்துள்ளனர். முதலிடத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், இரண்டாம் இடத்தை பிரதமர் மோடியும், மூன்றாம்…
