தோஷங்களை நீக்குவதாகக் கூறும் ஆம்பூர் நாகநாதசுவாமி கோவிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
ஆம்பூர், ஜூன் 9- இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள நாகநாத சுவாமி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (21)
கி.வீரமணி மீண்டும் ‘குடிஅரசு’ தொடர்ந்த அடக்குமுறை ‘‘அனைவரும் அன்பின் மயமாக வேண்டும்’’ என்னும் உயரிய நோக்குடன் 02.05.1925 அன்று தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட ‘குடிஅரசு’ தம் தீவிர களப்பணியில், பிரச்சாரத்தால் சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றுச் சிந்தனையை விதைத்து மறுமலர்ச்சியை உண்டாக்கயது. அதற்கு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா (புதுச்சேரி 8.6.2025)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார். * திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ அமைத்திருந்த ஒளிப்படக் காட்சியை தமிழர் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார். புதுச்சேரி தமிழ்ச்சங்க…
இல் ‘இந்தியா வேதங்களின் நாடா?’
வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் ‘இந்தியா வேதங்களின் நாடா?’ என்றொரு காணொலியை பார்த்தேன். எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களின் உரையை தொகுத்து வழங்கியுள்ளார்கள். இந்தியாவை வேதங்களின் நாடு என்று குறிப்பிடுபவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? அதற்கான ஆதாரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்…
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் மொத்தம் 45 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்டகசாலைகள் மூலம், பல்பொருள் அங்காடி,…
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய பணிகள் தீவிரம் ஜூலைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
சென்னை, ஜூன் 9- கிளாம் பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன் பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில்…
இந்நாள் – அந்நாள்
ஜார்ஜ் ஸ்டீபன்சன் பிறந்த நாள் இன்று (ஜூன் 9, 1781) கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டு பிடித்த இங்கிலாந்து எந்திரப் பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
காரை சி.மு. சிவம் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் சிவ. வீரமணி, அவரது மகன் வீ.அழகரசன், பேரன் அருளரசன் ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (புதுச்சேரி, 8.6.2025) புதுச்சேரி சுயமரியாதைச் சுடரொளி…
வதந்திகளை நம்ப வேண்டாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த அய்ந்து நாள்களில் பேருந்துகளில் ஆறு லட்சம் பேர் பயணம் விரைவுப் போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, ஜூன் 9- ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், திருமணம்,…
