கடலூர் கி.கோவிந்தராசன் அவர்களின் நினைவு நாள்!

கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும், நகரச் செயலாளர், அவைத் தலை வராக 40 ஆண்டுகள் பணி புரிந்தவரும், பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில்…

Viduthalai

ராகுல் காந்தி கேள்விக்கு நல்ல பலன் – தேர்தல் ஆணையம் வழிக்கு வந்தது மகாராட்டிர சட்டப் பேரவை தேர்தல் ஆவணங்களை வெளியிடுவதாக அறிவிப்பு

மும்பை,  ஜூன் 10 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். முறைகேடு கடந்த ஆண்டு இறுதியில் நடை பெற்று முடிந்த மகாராட்டிர பேரவைத்…

Viduthalai

வேளாண்மை சாராத வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட திட்டக்குழு தயாரித்த நான்கு அறிக்கைகள் முதலமைச்சரிடம் அளிப்பு

சென்னை, ஜூன் 10 மாநில திட்டக் குழு தயாரித்துள்ள 4 அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திட்டக்குழு துணைத் தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (9.6.2025) வழங்கினார். திட்டக் குழு தயாரித்த நான்கு அறிக்கைகள் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத…

Viduthalai

கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை!

‘‘பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும்; ஊருக்கு நாலு பேர் வயதானவர்கள் இருப்பார்கள்’’ என்று சொன்னார்கள்! பெரியார் என்றைக்கும் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்; வழிகாட்டக் கூடியவர்! ‘பெரியார் மறைந்தார்’ என்று நாங்கள் சொல்வதில்லை; உடலால் மட்டும்தான் மறைந்தார்; உணர்வால் நிறைந்திருக்கின்றார்!…

viduthalai

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா?

மதுரையில் அமித் ஷா 8.6.2025 அன்று பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது. கூட்டணி ஆட்சி தான் அமையும் என பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதே சலசலப்புக்கு காரணமாகி இருக்கிறது. ஏற்கெனவே இப்படியொரு பேச்சு அடிபட்டபோது, அதிமுக தலைமையில்தான் ஆட்சி…

Viduthalai

மகளிர் உரிமைத் தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விரிவாக்கம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த நான்காம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான விரிவாக்கம் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 9000…

Viduthalai

இதுதான் குடியரசுத் தலைவர் ஆட்சியின் உபயமோ? மீண்டும் மணிப்பூரில் வெடித்தது வன்முறை – கலவரம்!

இம்பால், ஜூன் 10- மெய்தி இன தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் நடந்த போராட்டத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதையடுத்து இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி இனக் குழுக்களுக்கு…

Viduthalai

செய்திச்சுருக்கம் தமிழில் பெயர் பலகைகளை வைக்க அறிவுறுத்தல்…

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் விதியின்படி தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெயர்ப் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என…

Viduthalai

மணிப்பூர் கலவரம் அதிர்ச்சி அளிக்கும் பிரதமர் மோடியின் அமைதி காங்கிரஸ் தாக்கு

புதுடில்லி, ஜூன் 10- மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: - 2022ஆம் ஆண்டு…

Viduthalai

தமிழர்கள் மீது அமித்ஷா காட்டும் அக்கறையா? பசுத்தோல் போர்த்திய புலியின் நாடகமா? தி.மு.க. பதிலடி

சென்னை, ஜூன் 10- ‘தமிழ்மொழி மீதும், தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுத்தோல் போர்த்திய புலி போன்றது' என தி.மு.க. கடுமையாக சாடி உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஒரே நாடு ஒரே…

Viduthalai