இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு [FIRA] அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம்
திருவனந்தபுரம், ஜூன் 10- இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரம், பிஎம்ஜி சந்திப்பு, மாணவர் மய்ய வளாகத்தில் 08. 06. 2025 ஞாயிறு முற்பகல் நடைபெற்றது . FIRA தலைவர் டாக்டர்…
அதிர்ச்சித் தகவல் அறுபது விழுக்காடு பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பருவகாலங்களில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி வரையறை குறித்து ஏன் மவுனம்? மதுரை வந்த அமித்ஷாவுக்கு திமுக கேள்வி. * நாங்கள் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், எடப்பாடி பழனிச்சாமி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *தெலங்கானா ரேவந்த் அமைச்சரவையில்…
பெரியார் விடுக்கும் வினா! (1669)
பள்ளி விடுமுறை நாள்கள் அதிகமிருப்பதோடு - கல்வியும் கால நேரம் அதிகம் எடுத்து போதிக்கும் தன்மையிலிருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
உதவித் தொகை
3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்க்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை குறித்த அரசாணையைத் தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம் உள்ளிட்ட அய்வருக்கு வழங்கினார். ஆணையைத் தமிழர் தலைவரிடம் கொடுத்து இரா.…
ஜூலை 15ஆம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் காணொலியில் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்
சென்னை ஜூன் 9- அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஜூலை 15ஆம் தேதி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 6,329 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிநவீன…
நன்கொடை
ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் சொக்கநாதபுரம் சி.செகநாதன்-அன்பரசி இணையர்கள் சூன் 9ஆம் தேதியான இன்று 84 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதன் மகிழ்வாக செ.செல்லதம்பி, செ.இளையராஜா, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். - - - -…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் பார்வதி-கணேசன் ஆகியோருடைய எண்ணற்ற நூல்களை நன்கொடையாக குரோம்பேட்டை தந்தை பெரியார் படிப்பகத்திற்கு, அவரது மூத்தமகன் க.மணிமாறன் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையனிடம் வழங்கினார்.
குரங்கா, கடவுளா – யாருக்கு சக்தி? உத்தரப் பிரதேச பிகாரி கோயிலில் ரூ.25 லட்சம் வைர நகையை தூக்கிச் சென்ற குரங்கு
ஆக்ரா, ஜூன் 9- உ.பி. கோயிலில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்தரின் கைப்பையை, 8 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவன் பங்கி பிகாரி கோயில். பிருந்தாவன்…
கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா
கன்னியாகுமரி, ஜூன் 9- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கழக கொடியேற்று விழா நாகர்கோவில் ஒழு கினசேரியில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கி கழக கொடியினை ஏற்றிவைத்தார். கழக…
