எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 10- ‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அண்ணா…

Viduthalai

டில்லி பிஜேபி ஆட்சியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

புதுடில்லி, ஜூன் 10- டில்லியில் 9 வயது சிறுமி காணாமல் போன நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. அவருடைய உடலை சூட்கேசில் அடைத்து தப்பியவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். காணாமல் போன சிறுமி டில்லி தயால்புரம்…

Viduthalai

ராஜஸ்தானில் சுவாரசிய நிகழ்வு திருமணமாகாமல் 70 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாத்தா – பாட்டி திருமணம் பேரக்குழந்தைகள் முன்னிலையில் தடபுடலாக நடந்தது

துங்கர்பூர், ஜூன் 10-  திருமண மாகாமல் 70 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த தாத்தா - பாட்டி திருமணம். அவர்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் மேளதாளம் முழங்க ஆடல் பாடலுடன் தடபுடலாக நடந்தது. ராஜஸ்தானில் நடந்த இந்த சுவாரசிய நிகழ்வு பற்றிய…

Viduthalai

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 15 வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல்…

Viduthalai

கீற்றுகள்

வணக்கம், வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் ‘கீற்றுகள்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் காணொலிகளைப் பார்த்தேன். சமகாலப் பிரச்சினைகளை முன்வைத்து ஆசிரியர் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. தெளிந்த பார்வையை இளையோரிடம் கொண்டுசெல்ல இந்த முன்னெடுப்பை மேற்கொள்ளும் ‘Periyar Vision…

Viduthalai

பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 கழகத் தலைவரிடம் வழங்கினார்.

திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ. இளங்கோ  தொகுத்த ‘புதுச்சேரியும் திராவிடர் இயக்கமும் நூற்றாண்டு 100 செய்திகள்’’ என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்…

Viduthalai

ஜூன் 14 கோவையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்

நாள் : 14.06.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இடம் : எஸ்.ஆர்.எஸ். திருமணமண்டபம், கலங்கல்பாதை, சூலூர், கோயமுத்தூர் சுயமரியாதைச் சுடரொளிகள் குனியமுத்தூர் சதாசிவம், அம்மணியம்மாள், அரங்கநாதன், மேயர் ராமசாமி, கோவை வசந்தம் இராமச்சந்திரன், ரங்கநாயகி…

Viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு!

திருக்குவளை வட்டம் குண்டையூர் கிராமத்தில் உள்ள மய்யப் பகுதி வீடுகளுக்குள் மழைக் காலத்தில் தண்ணீர் உள் புகுகின்றது. தண்ணீர் வடியாமல் தேங்கி சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து நேரடியாகப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்களுடன்…

viduthalai

போகும் போது இளைஞனாக செல்கிறேன்! ஆசிரியரின் உருக்கமானப் பேச்சு

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழப்பாலையூருக்கு 7.06.25 அன்று மாவட்ட விவசாயத் தொழிலாளரணிச்செயலாளர் தோழர் க.வீரையன் – ஈ.வி.ஆர்.எம்.அசோக்மணி இல்லத்தை திராவிடர் கழத்தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்து பேசிய போது" இங்கு வந்தவர்கள் என்னை ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால்…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப் போரு! ஆர்.எஸ்.எஸ்.சின் ‘Copy Cat’ பாரத மாதா!

பிரிட்டானியா மாதா கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையைப் போல, ஆளுநர் மாளிகையிலேயே காவிக் கொடியுடன் கூடிய பாரத மாதா சிலை என்று ஒன்றை மேடையில் வைத்து சுற்றுச் சூழல் நாள் அன்று பூப் போட்ட நிகழ்ச்சி,…

viduthalai