ஆளுநர் ரவியை நீக்கக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஏப்.22- ஆளுநர் ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் 20.4.2025 அன்று நடைபெற்றது.…
கழகத் தோழருக்கு பாராட்டு
கடந்த ஜனவரி 21ல் ஒசூர் உள்வட்ட சாலையில் தமிழ்நாடு அரசு ஒசூர் மாநகராட்சியால் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சதுக்கம் (Thanthai periyar square) பெயரை கூகுள் நிறுவனத்தின் வரைபடம் வழிகாட்டி தளத்தில் இணைத்தமைக்கு திராவிட மாணவர் கழகம் ஒசூர் மாவட்ட செயலாளர்…
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் தென்னிந்திய ரயில்வேயின் வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை
சென்னை, ஏப். 22- தமிழநாடு ரயில்வே திட்டங்களை விரைந்து முடித்திட வேண்டும் என்று தென்னிந்திய ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார். தென்னிந்திய ரயில்வேயின் வருடாந்திரக் கூட்டம்: ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய ரயில்வே,…
குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
புதுடில்லி,ஏப்.22- பல காரணங்களுக்காக குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு பிணை வழங்கி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்…
பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு அமைச்சர் துரைமுருகன் தகவல்
டி.ஆர்.பாலு எம்.பி.பாலாற்றில் நிகழாண்டு 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார் காட்பாடி வட்டம், காங்கேய நல்லூா் கிராமம் முதல் அம்முண்டி கிராமம் அருகே பாலாற்றில் இணையும் வரை ரூ.6.32 கோடி மதிப்பில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
யாதுமாகி - மலர்மணி நினைவலைகள் மணக்கும் தமிழ் - முனைவர் கடவூர் மணிமாறன் பெண் விடுதலைப் போரில் தந்தை பெரியாரின் பங்கு - முனைவர் கருவூர் கன்னல் நியூட்ரான் நட்சத்திரங்கள் - கவிதைத் தொகுப்பு நிறைய ஆகாயம் கொஞ்சமாய் மயிலிறகு -…
நன்கொடை
காஞ்சிபுரம் நகர திமுக தோழர் இரா.சேகர் அவர்களின் வாழ்விணையர் தோழர் சே.லதாவின் (வயது 48) முதலாமாண்டு நினைவு நாளை (22.4.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. லதா-சேகர் திருமணம் 26.12.1996 அன்று தமிழர் தலைவர்…
செய்திச் சுருக்கம்
டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னாட்டு மாணவர்களுக்கான F-1 மாணவர் தகுதியை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால்…
அர்த்தமற்ற இந்து மதம் – அவசியமான தொடர்
வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ தொடரைப் பார்த்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இப்போது வரை பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் புத்தகத்தைக் காணொலி வடிவில் வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் தேவையும்கூட. புத்தகத்தின் ஆசிரியர் மஞ்சை…
கழகக் களத்தில்…!
23.4.2025 புதன்கிழமை நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா நாகர்கோவில்: மாலை 6 மணி <இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் <தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) <தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) <முன்னிலை: ச.நல்லபெருமாள் (மா.து. தலைவர்), ம.தயாளன்…
