பட்டுக்கோட்டைக்கு வழியா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.…
சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய உள்துறை அமைச்சர் மதப் பிரச்சினையை அரசியல் ஆயுதமாக்குவதா? பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது மதச் சுதந்திரம் அல்ல!
* திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்து தோற்றவர்கள்! *இப்போது முருகன் பெயரில் மதுரையில் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன? திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்து, அதில் தோல்வி கண்டவர்கள், இப்போது மதுரையில் முருகன் பெயரால் மாநாடு நடத்துவது அரசியல்,…
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. சாட்டையடி!
மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்! திராவிட இயக்கச் சித்தாந்தம் இருக்கும் வரை – எத்தனை சித்து விளையாட்டுக்களை நடத்தினாலும் அமித்ஷாவின் பிளவுவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது! சென்னை, ஜூன் 10…
11.6.2025 புதன்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் கலைஞர் பிறந்த நாள் விழா
இணையவழி: மாலை 6.30 மணி *தலைமை: இரா.முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம்: ஒரே கலைஞர் - கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் கண்ணதாசதாசன், கவிஞர் கலைச்செல்வன் * கலைஞர் பற்றிய சிறப்புரை: கலைஞரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.6.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *காங்கிரசில் ஒடுக்கப்பட்டோருக்கு உயர்பதவிகள்: தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில், 69 சதவீத பதவிகள், பி.சி., எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டது. * அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரத்தை அடக்க கலிபோர்னியா மாகாண ஆளுநர் மற்றும் லாஸ்…
ஒற்றைப்பத்தி
Dr.முருகன்? முருக பெருமானின் மந்திரம்: ஓம் பாலசுப்ரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா! இந்த மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ சொல்லுங்கள். முடிந்த அளவுக்கு மந்திரத்தைச் சொல்லுங்கள். முருக பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்துங்கள். மேலும் இந்த மந்திரத்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1670)
மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் இல்லாத நாடகமோ, சினிமாவும் மிகுதியும் தோன்றுவதில்லையே - ஏன்? உலகில் பழமை மாறிப் புதுமை தோன்றி வருவதைக் கேட்டும் பார்த்தும் வருகிறோம். ஆனால் நமது நாட்டில் புதுமைகள் மறைக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், பழமைகள் தோற்றுவிக்கப்பட்டும் வருகின்றன என்பதற்கு இப்போதைய சினிமாக்கள்…
மதுரை அரங்கு நிறைந்த நிகழ்வான புரட்சிக் கவிஞர் விழா
மதுரை, ஜூன் 10- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா 25-05-2025 ஞாயிறு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது…
நாகர்கோவிலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
ஒழுகினசேரி, ஜூன் 10- கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்கவுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்…
இனமலரின் செய்தியால் ‘வெளியே வந்த பூனைக்குட்டி!’
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அமித் ஷா வருகையால் தொய்வா? சென்னை, ஜூன் 10- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை வருகையால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முருகனின் அறுபடை…
