விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை
தமிழ்நாடு துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி பி.எம். சாத்விகா கலந்து கொண்டு 5ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் பெற்றார். இம்மாணவிக்கு தலைமையாசிரியை,…
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான 6.12.2025 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு அம்பேதகர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் திண்டிவனம் சிறீராமுலு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர்…
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்தார்
புதுடில்லி, டிச. 8- நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி சட்டத்தை ஏற்படுத்துவதற்கான தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு நேற்று முன்தினம் (6.12.2025) அறிமுகம் செய்தார். ‘மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும்…
10.12.2025 புதன்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 6 மணி * இடம்: எழில்டயர்ஸ் வளாகம்-ஜெயங்கொண்டம். *தலைமை: தஞ்சை. இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *நோக்க…
பாபர் மசூதியை இடித்த நாள் வீர தினமா? இந்திய இராணுவத்தின் வீர தினத்தை அபகரிக்கப் பார்த்த ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு!
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-அய் வீர தினமாகக் (சவுர்ய திவாஸ்) கொண்டாடச் சொல்லி ராஜஸ்தானை ஆளும் பாரதிய ஜனதா அரசு உத்தரவிட்டது. இந்திய கலாச்சாரப் பெருமை ராமர் கோயில் இயக்கம் போன்ற தலைப்புகளில் கலைப் போட்டிகள், ஓவியம்…
750 வார்ப்பட நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கிறது தமிழ்நாடு அரசு
கோவை, டிச. 8- பல்வேறு வகையான வாகனங்கள், இயந்திரங்களுக்கு அடிப்படை அதன் உதிரிப் பாகங்கள். இந்த உதிரிப் பாகங்கள் வார்ப்பட முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தித் தொழில் துறையும் வார்ப்பட உற்பத்தி நிறுவனங்களை நம்பியே உள்ளன. உலோகத்தை உருக்கி, உதிரிப்…
மதுரைக்கு ஆறு புதிய திட்டங்கள்! அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை, டிச. 8-– மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் நேற்று (7.12.2025) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பெரியார் விடுக்கும் வினா! (1834)
மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்கு வழியைக் கண்டுபிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவக் குணங்களுமே கூட இயந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாண்டுதான் தீரும்…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் நூறாவது நாள் விழா
வெட்டிக்காடு, டிச. 8- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்த கல்வியாண்டிற் கான (2025-2026) மழலையர் நூறாவது நாள் விழா கொண்டாட்டம் அனைத்து பெற்றோர்களையும் வரவழைத்து சரியாக 28.11.2025 அன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. விழாவில் மழலையர் பிரிவு யு.கே.ஜி.…
நூலிழையில் தப்பிய தமிழ்நாடு இரு பெரும் புயல்களால் பேரழிவு! பறிபோன 1700 உயிர்கள்
சென்னை, டிச.8- கடந்த ஒரு வாரத்தில் ‘டிட்வா’, ‘சென்யார்’ ஆகிய இரு புயல்களால் பல தெற்கு ஆசிய நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல்கள் காரணமாக இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் மிக மோசமான ஒரு…
