புழல் காவாங்கரையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்
கும்முடிப்பூண்டி, ஏப். 23- கும்முடிப்பூண்டி கழக மாவட்டம், புழல் ஒன்றிய பகுதி காவாங்கரையில் புரட்சியாளர் டாக்டர் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்ரவர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில்…
அறிஞர் அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவு மதுரையில் நூல் அறிமுகம் – பேரா.பெரி.கபிலன் உரைவீச்சு
மதுரை, ஏப். 23- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் 05-04-2025 சனிக்கிழமை மாலை 6-30மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினை ப.க. மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன்…
கிருட்டினகிரி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி – நினைவேந்தல் – படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் கவிஞர் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்
கிருட்டினகிரி, ஏப்.23- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும் மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., ஆசிரியை அவர்கள் கடந்த 11/04/2025- வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அவரது…
வீதிகளுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்றுவதா? திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட ஆட்சியரிடம் மனு
காரைக்குடி கழக மாவட்டம் இளங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் தீர்மானப்படி தெருக்களுக்கு வைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இள.நதியா அதை தடுத்து நிறுத்திடவும், அதே தமிழ்ப்…
24.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்
மீனம்ப நல்லூர்: மாலை 5 மணி*இடம்: மீனம்பநல்லூர் கடைத் தெரு *வரவேற்புரை: டி.அன்பழகன் (விவசாய தொழிலாளரணி திமுக) *தலைமை: பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், திமுக) *முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர்,…
சுயமரியாதை ராசுகிரி கோ. தங்கராசு 101ஆவது பிறந்த நாள்
மேனாள் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் ராசுகிரி கோ. தங்கராசுவின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு திராவிடர் கழக பகுத்தறிவாளர்கள் தோழர்கள் சு.துரைராசு, சு.விசயகுமார், முருகானந்தம் து.சரவணன், திருஞான சம்பந்தம், வி.மோகன், பாண்டியன் பூவானந்தம், மதிமாறன் ஆகியோர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
தந்தை பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு - கல்பாக்கம் இராமச்சந்திரன்-வசந்தி 44ஆவது ஆண்டு இணையேற்பு நாள் முப்பெரும் விழா நாள்: 25.4.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி இடம்: காவேரி நகர், ஏழாவது தெரு, காட்டூர், திருச்சி வரவேற்புரை: கல்பாக்கம் அ.இராமச்சந்திரன்…
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்திறப்பு – நூல் வெளியீடு
ஊற்றங்கரை, ஏப். 23- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும் ஊற்றங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 35ஆண்டு கால பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.தேவராசனுக்கு பாராட்டு விழா கடந்த ஏப்ரல் 20…
மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னெடுத்துச் செல்வோம்! நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீரவணக்கமாகும்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக் கைகளுக்கு எதிரானஅவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித் திருக்கிறது. நரபலி, பில்லிசூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, மோசடிச்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாடு ஆளுநருக்கு பிறப்பித்த உத்தரவு கேரளா அரசுக்கும் பொருந்துமா என்று பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”தமிழ்நாடு வழக்கின் சாராம்சங்கள் வேறு என்பதால், மசோதா விவகாரத்தில்…
