பெரியார் விடுக்கும் வினா! (1627)
எப்படி உடல் நோயை நீக்குவதற்கு மருத்துவம் அவசியமோ, அதுபோல கல்வி ஸ்தாபனங்கள் இல்லாது போனால் மக்களுக்கு மடமை நோய் எக்காலத்தில் நீங்கும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
85ஆவதுபிறந்தநாள்
மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85ஆவதுபிறந்தநாளில் மதுரை மாவட்டதலைவர்அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜ், வே.செல்வம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றதலைவர் முனைவர் வா.நேரு, மாநிலசெயலாளர் சுப.முருகானந்தம், மாவட்டச்செயலாளர் இராலீ.சுரேஷ், ஓ.இராமச்சந்திரன்,இரா.அழகுப்பாண்டி, மந்திரமா தந்திரமா புரபசர் பெரியார் பித்தன், க.அழகர்,…
விடுதலை வளர்ச்சி நிதி
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் கிருட்டினகிரி மேனாள் மாவட்டத் தலைவர் பையூர் பெ.மதிமணியன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (20.04.2025).
கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம்
கிருட்டினகிரி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டு பெரியார் மய்யத்தில் மாதந்திர வாசகர் வட்ட கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மாவட்ட கழக…
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடத்த முடிவு
வடசென்னை, ஏப். 23- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20.4.2025 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்க த்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை…
அரசமலையில் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலையில் 23.4.2025 அன்று மாலை 5.30மணி அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ப.க.மாவட்ட துணைச் செயலாளர் பி.தாமோதரன்.…
திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்கள்
குடியாத்தம் ந.தேன்மொழி பொறுப்பு மாவட்டங்கள்: அரக்கோணம், வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை மத்தூர் மு. இந்திரா காந்தி பொறுப்பு மாவட்டங்கள்: ஓசூர், கிருஷ்ணகிரி, அரூர்,தர்மபுரி, திருப்பத்தூர் இறைவி பொறுப்பு மாவட்டங்கள்: திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை, கும்பிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் பெரியார்…
அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பொன்.அய்யனார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு…
புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது. நேற்று (21.4.2025) காலை சட்டப் பேரவை அருகிலுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை…
எண்ணூர் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா
எர்ணாவூர், ஏப். 23- அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்தநாளையொட்டி எண்ணூர் கழகம் சார்பில் 21.4.2025 அன்று மாலை 6 மணிக்கு எர்ணாவூர் -லிப்ட் கேட் பாரத் நகரில் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தோழர் தமிழ்மாறன் தொடக்க உரையாற்றினார். சிவபெருமான்…
