‘பெரியார் உலக’த்திற்கு நிதி
மாதவரம் பெரியார் பற்றாளர் வை. கார்த்திகேயன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.20,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். உடன்: சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், இசையின்பன். (சென்னை, 23.4.2025)
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்
சென்னை, ஏப்.23 வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் தொடர்ச் சியாக நடத்தப்படும் என த.மு.மு.க. அறிவித்தது. அதன்படி, சென்னையில்…
யுபிஎஸ்சி தேர்வு ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் 50 பேர் உள்பட தமிழ்நாட்டில் 57 பேர் தேர்ச்சி : பி.சிவச்சந்திரன் முதலிடம்
சென்னை, ஏப்.23 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார். தேர்ச்சி பெற்ற 57 தமிழ்நாடு மாணவர்களில் 50…
வழக்கு தள்ளுபடி
ஒசூர் தந்தை பெரியார் சதுக்கம் என்று பெயர் வைத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திட ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி இளந்திரையன் முன்பு வந்த அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பணிந்தது மராட்டிய அரசு கட்டாய இந்தி திணிப்பு நிறுத்தி வைப்பு
மும்பை, ஏப்.23- மராட்டியத்தில் 6-ஆவது வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் மாநில அரசு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கையை அமல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மேலும் மராத்தி மற்றும் ஆங்கில வழி…
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை, ஏப்.23 அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட் டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவா் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று…
காஷ்மீரில் காட்டுமிராண்டித்தன தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஏப்.23 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப்…
பெண் நீதிபதியை மிரட்டிய குற்றவாளிகள்
புதுடில்லி, ஏப்.23- காசோலை மோசடி வழக்கில் தண்டிக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த குற்றவாளியும் அவரது வழக்குரைஞரும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் டில்லியில் அரங்கேறியுள்ளது. டில்லி துவாரகா நீதிமன்றத்தில் 6 ஆண்டு கால காசோலை மோசடி வழக்கு ஒன்றில் குற்றவியல் நடுவர்…
தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்
சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 21.4.2025 அன்று, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு…
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 25இல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை, ஏப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. செயற்குழு கூட்டம்…
