11 ஆண்டு கால மோடியின் ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டமான பதிவு
புதுடில்லி, ஜூன் 11 பதினொரு ஆண்டுகால மோடி ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு மணிப்பூரே சாட்சி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்தார். பிரதமா் மோடி தலை மையில் பாஜக ஆட்சி அமைத்து 11 ஆண்டுகளானதையொட்டி, அவா் ‘எக்ஸ்’…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருமாம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
டில்லி, ஜூலை 11 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூட்டுக்குழுவின்…
பிஜேபி ஆளும் உ.பி.யில் நடக்கும் கொலைக்காரத்தனம்!
உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் காப்பீடுப் பணத்தைப் பெறுவதற்காக காப்பீடு பெற்றவர்களைக் கொலை செய்து காப்பீடுத் தொகையை அபகரிக்கும் அதிர்ச்சியூட்டும் மோசடி ஒன்று சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. காப்பீடு தொகையைப் பெறுவதற்காக நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை பல ஆயுள் காப்பீடுத் திட்டங்களை எடுக்கச் செய்துள்ளனர்.…
அரசின் தொழிலாளர் கொள்கை
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா? 'விடுதலை' 26.7.1950
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தோழர்களையும் அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!
* வேத காலம் என்று சொல்லப்படுவதற்கு முந்தையது தமிழர்களின் கீழடி நாகரிகம் என்ற உண்மையை மறைப்பதே ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். அரசின் நோக்கம் *கீழடி: ஆதாரங்களை சரியாகத் தந்தும் தடுத்து நிறுத்துவதன் பின்னணி என்ன? தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்றை…
ஒற்றைப் பத்தி
பாகிஸ்தானில் இருந்து வந்த சாம்பல்! இந்துக்களின் புனித நதியாகப் போற்றப்படும் கங்கையில் கரைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து 400 பானைகளில் அடைக்கப்பட்ட சாம்பல் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் இறந்த தங்கள் உறவினர்களின் சாம்பலை இவ்வாறு சேகரித்து வைத்து இங்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1671)
மேல் நாடுகளில் அநேகக் கல்விக் கூடங்கள் கல்வியைப் பயிற்சிக் கூடமாய்த்தான் நடத்துகின்றனவே ஒழிய உருப் போடச் செய்து - உருப்போடும் சக்தியைப் பரீட்சையாக வைத்து அதற்கு மதிப்பெண் அளவு கொடுத்துப் பரீட்சை முடிவு தெரிவிக்கும் தன்மை உண்டா? - தந்தை பெரியார்,…
பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் உலக நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
அரூர், ஜூன் 11- அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் 7-6- 2025 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ் வரவேற்று உரையாற்றினார்.…
தலைமைச் செயற்குழு தீர்மானங்களை விளக்கி பிரச்சாரம் ஆவடி மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
ஆவடி, ஜூன் 11- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 31.5.2025 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் துணை செயலா ளர் க.தமிழ்ச்செல்வன் வரவேற்பு ரையுடன் நடைபெற்றது. முதலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்…
வருந்துகிறோம்
போடி நகர கழக செயலாளர் கோ.முருகானந்தனின் தந்தை அ.கோவிந்தன் (வயது 84) நகராட்சி மேலாளர் (ஓய்வு) 9.6.2025 அன்று காலை 5 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
