ரயில்வேயில் லோகோ பைலட் பணி
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB ALP ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 9970 உதவி லோகோ பைலட் (ALP)…
பட்டப்படிப்பு போதும்! சென்னை அய்அய்டியில் பணிவாய்ப்பு
சென்னை அய்அய்டி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, டெபியூட்டி பதிவாளர், டெக்னிஷிக்கல் அதிகாரி, உதவி பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. மேலும், குரூப் பி மற்றும் குரூப் சி…
BIS நிறுவனத்தில் பணிகள்
ஒன்றிய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள்…
குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது
சென்னை, ஏப்.23- குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10,11,12,13 ஆகிய நாட்களில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசில் துணை…
‘வடவர் யாராயினும் இந்தித் திணிப்பே இலக்கு’
வணக்கம், ‘வடவர் யாராயினும் இந்தித் திணிப்பே இலக்கு’ என்கிற தலைப்பிலான காணொலியை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். ஒன்றிய அரசு எந்தெந்த வகைகளிலெல்லாம் இந்தித் திணிப்பை தீவிரமாக மேற்கொள்கிறது என்பதை பெரியார் பேருரையாளர் சு.அறிவுக்கரசு அவர்கள் மிகத்தெளிவாக விளக்கியிருந்தார். அனைவரும் அவசியம்…
தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுக் கட்டட அனுமதி தொடர்பான தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு சட்டசபை தான் அனுமதி வழங்கும். மேலும் இனி பொதுமக்கள் பயன்பாடு கட்டடங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின், இந்த 2 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 3…
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,347 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, ஏப். 23- “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஏரிகளில் கழிவு நீர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது,…
3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேர் பணி நியமனம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, விளையாட்டு வீரர்கள்…
நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுக ஆட்சி! நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஏப். 23- திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். நூல் வெளியீடு “திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா”, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று…
வாழ்வியல் சிந்தனை 18
இன்று (23.4.2025) உலக புத்தக தினத்தை முன்னிட்டு தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் 50% சதவீத தள்ளுபடி விற்பனை தொடங்கியது தொடக்கி வைத்தவர்கள் சோளிங்கநல்லூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் அவர்கள் வாழ்வியல் சிந்தனை 18 புத்தகங்கள் கொண்ட…
