நிலவில் வீடுகட்ட உதவும் கலவை
எதிர்காலத்தில் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், அங்கு குடியேறவும் நமக்கு வசிப்பிடங்கள் தேவை. அவற்றைக் கட்டுவதற்குக் கற்கள் அவசியம். தற்போது விஞ்ஞானிகள் சந்திரனின் மண்ணைக் கொண்டு கட்டுமான கற்களை உருவாக்கி வருகின்றனர். இதில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் நிலவில் தட்பவெப்ப…
தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து புதுடில்லி, ஏப்.24 காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற நிலையில், தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று காங்கிரஸ்…
தண்ணீரில் கிடைக்கும் தங்கத் துகள்கள்
இந்தியாவில் ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர், அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம்பியுள்ளனர். கங்கை, துர்கா, யமுனா, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும்…
பக்தி, மூடநம்பிக்கைக்குப் பலி!
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!! விருதுநகர், ஏப்.24 அருப்புக்கோட்டை பங்குனி பூக்குழி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி கடந்த 17 ஆம் தேதி…
அமைச்சர், பேரவைத் தலைவரின் கருத்து பொருத்தமற்றது! ‘‘மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் தேவையானதே!’’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல் சென்னை, ஏப். 24 - தமிழ்நாட்டில், மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது தேவையானதும், அவசியமானதும் ஆகும் என்றும், அதற்கு அரசமைப்புச் சட்டமே வழிகாட்டியிருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
மறைவு
கரூர் ராயனூர் பொன் நகரை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் (சென்னை கோட்டூர்) கி.பழனிச்சாமி (வயது 83) 22.4.2025 அன்று மறைவுற்றார். அவரது துணைவியார் சம்பூர்ணம் ஏற்கெனவே மறைவுற்றார். அவருக்கு இரண்டு மகன்கள் கவுதமன், பன்னீர்செல்வம், உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் ஆசிரியர் தலைமையில்…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா - திராவிட மாடல் அரசுக்கு நன்றி பாராட்டும் விழா நாகர்கோவில்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *…
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.24 பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற…
பழைய வண்ணையில் கழகப் பிரச்சாரக் கூட்டம் “அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்!” – தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை
பழைய வண்ணை,ஏப்.24- பழைய வண்ணை கழகத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி (அண்ணல் அம்பேத்கர் -தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்) என்ற தலைப்பில் சிமெண்ட்ரி ரோடு அருகில் உள்ள காளிங்கராயன் தெருவில் தெருமுனைக் கூட்டம் 22.4.2025 செவ்வாய்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாள் மற்றும் புத்தக நாள் சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, ஏப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாளான நேற்று (23.04.2025) மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறையின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்…
