11 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த தவறுகள்: காங். தலைவர் கார்கே கடும் தாக்கு!
கல்புர்கி, ஜூன் 12 தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் கல்புர்கியில் செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது: ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 11 ஆண்டுகால…
கடவுள் பக்தர்கள் ‘அந்தோ பரிதாபம்’
கோவிலில் ‘அன்னதானம்’ சாப்பிட்டவர்கள் 86 பேர் மருத்துவமனையில் அனுமதியாம்! மதுரை, ஜூன்.12- விருதுநகர் மாவட்டம் எஸ்.கல்விமடை கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ‘கும்பாபிஷேகம்’ நடந்தது. விழாவையொட்டி சில நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தைச் சாப்பிட்ட…
பகல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஜூன் 12- பகல்காம் தாக்குதலுக்கு பிந்தைய பாது காப்பு சூழ்நிலை குறித்து நாடாளு மன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி சம்மதிப்பாரா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது. தலைமை தாங்குவாரா? காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்…
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 12- காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்களும் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒத்துழையுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். * விவசாயிகளின் தேவைகளை அறிந்து திராவிட மாடல் அரசு உதவுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1672)
புரட்சி மலர்கிறது என்றால் காலம் மக்களை விழிக்கச் செய்கிறது என்றுதான் அர்த்தம். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சிப் பெருகி வருகிறது என்றுதான் அர்த்தம். அறிவு மேலிட மேலிடச் சமுதாய அமைப்பில் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தெரியவந்து அவைகளை ஒழிப்பதற்கான முயற்சி, அவ்வமைப்பை மாற்றியமைப்பதற்கான…
13.6.2025 வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தச்சநல்லூர்: மாலை 6 மணி *இடம்: தந்தை பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி. * வரவேற்புரை: ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்)…
விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
அருப்புக்கோட்டை, ஜூன் 12- அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 08.06.2025 ஞாயிறு காலை 10 மணியளவில், விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணித் தலைவர் ஆ.சாந்தி தலைமையில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை…
வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 14.6.2025 சனிக்கிழமை மாநில 4.30 மணி இடம்: பெரியார் திடல். பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை புத்தாக்கப் பணிகள், ‘பெரியார் உலக’த்திற்கு இயக்க மகளிர் பங்களிப்பு அழைப்பு தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிரணி செயலாளர் பா.மணியம்மை…
திண்ணைப் பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் தென்காசி கழக மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
தென்காசி, ஜூன் 12- தென்காசி கழக மாவட்டத்தின் மகளிர் அணி. மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 8.6.2025 அன்று மாலை 4 மணியளவில் தென்காசி மேலமெஞ்ஞானபுரம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம் தலைமை வகித்தார். மருத்துவர்…
