சென்னை ஆசிரியைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம்
சென்னை, ஜூன் 12 பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துத் தெரி வித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள…
‘‘கடைசி மூச்சு உள்ளவரை பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டினார்!’’ மேனாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்!
சென்னை, ஜூன் 12 சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதியும், சீரிய பகுத்தறி வாளரும், சமூகநீதியாளருமான ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் படத்திறப்பு – புகழ் வணக்க நிகழ்வு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11.6.2025 மாலை 6.45 மணியளவில் சென்னை பெரியார்…
இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டுகிறது!
புதுடெல்லி, ஜூன்.12- இந்தியா வின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்ப தாகவும் அய்.நா. அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அய்.நா.சார்பில் உலக மக்கள் தொகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவின் தற்போதைய…
நாடு கடத்தல் என்ற பெயரால் அமெரிக்காவில் இந்திய மாணவர் கையில் விலங்கிடப்பட்ட கொடுமை!
நியூயார்க், ஜூன் 12- அமெரிக்க விமான நிலையத்தில், நாடு கடத்த அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர், கையில் விலங்கிட்டு குற்ற வாளி போல் நடத்தப்பட்டார். கதறி அழுத இந்திய மாணவர் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில், இந்திய மாண வர் ஒருவர் கையில்…
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு முட்டுக்கட்டை! மக்களவை உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை, ஜூன் 12- கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடவிடாமல் ஒன்றிய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ் சாட்டினாா். கீழடி அகழாய்வு இதுதொடா்பாக அவா் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சிவகங்கை மாவட்டம்,…
உணவிலும் மதவாதமா?
தனக்கு இறைச்சி உணவை வழங்கி தன்னுடைய மத உணர்வைப் புண்படுத்தி விட்டார்கள் என்று கூறிய நபரின் புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இறைச்சி சமைக்கிறார்கள் என்று தெரிந்தும் அங்கே உணவுக்குப் பதிவு செய்தது உங்கள் தவறல்லவா? என்று புகார் கூறியவர் மீது…
பழமைப்பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவ சாலிகளேயாவார்கள். 'குடிஅரசு' 18.12.1943
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (20) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் –20 ஆசிரியர் இருக்குமிடம் யாவும் வகுப்பறையே! மெல்பேர்னை சுற்றிப் பார்த்ததை சொல்வதற்கு முன்னால் முதல்நாள் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட மறந்து…
ஒன்றிய அரசின் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு ஜூலை 5ஆம் தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, ஜூன் 12- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 14,582 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், போதைப்…
எச்.பி.சி.எல்: காலியிடங்கள்… மாதம் 1,60,000 வரை ஊதியம்!
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது, இந்நிறுவனத்தில் 269க்கும் மேற்பட்ட ஆபீசர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியாளர் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் /…
