வாழ்வியல் சிந்தனைகள் : உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ! (1)
நேற்று (23.4.2025) உலகப் புத்தக நாள்! அன்றைக்கே அதுபற்றி எழுத வேண்டும் என்பதல்ல. ஆரம்பத்திலிருந்து – சிறு வயது பள்ளிப் பருவம் முதலே – புத்தகங்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண் டியவர்கள் எனது ஆசிரியர்களும், அறிவார்ந்த நட்புக்குரியவர்களும், தோழர்களும், திராவிட இயக்கமும்,…
அமெரிக்கப் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு டில்லி திரும்பினார் ராகுல்!
புதுடில்லி, ஏப்.24 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (24.4.2025) அதிகாலை டில்லி திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 24.4.2025 அன்று பிற்பகல் பயங் கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26…
உச்ச நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த பிஜேபி எம்.பி. மீது அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி, ஏப்.24- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பா.ஜனதா எம்.பி. நிஷி காந்த் துபேவுக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது. குடியரசுத் துணைத் தலைவர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட 10…
உச்சநீதிமன்றத்தில் கேரளா ஆளுநருக்கு எதிரான வழக்கு தமிழ்நாடு அரசு வழக்கு தீர்ப்பை முன்வைத்து கடும் வாதம்
புதுடில்லி, ஏப்.24 தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசார…
‘திராவிட மாடல்’ அரசின் கல்விப் புரட்சி!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘‘நான் முதல்வன்’’ உள்ளிட்ட திட்டங்கள் உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: அரசு பள்ளி மாணவர்கள்…
மயோனைசுக்கு ஓராண்டு தடை தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஏப்.24 ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு மயோனைசுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் தொடு உணவான மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது…
சுயமரியாதை இயக்க நோக்கம்?
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எதெது பாதகமாய் காணப்படுகின்றதோ அவற்றையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.…
தமிழர் தலைவருடன் சந்திப்பு (24.4.2025)
மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகத்தின் 102ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். காரைக்குடி மாவட்ட…
வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஏப்.24- வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 22.4.2025 அன்று, விடுதலை சிறுத்தைகள்…
இரு வேறு மதத்தினர் திருமணம் செய்தால் பதிவு செய்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஏப்.24- நடிகர் அமீர், நடிகை பாவ்னி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் செல்லுபடியாகாது என்றும், வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்றும் நடிகர் பயில்வான்…
