கும்பமேளா கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறியது உண்மையல்ல; பிபிசி புலனாய்வில் வெளிவந்த தகவல்!

பிரயாக்ராஜ், ஜூன் 12- ஜனவரி 29, மவுனி அமாவாசை அன்று, பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் மரணங்களை ஏற்படுத்திய நான்கு நெரிசல் சம்பவங்கள் நடந்தன பிபிசி புலனாய்வு விசாரணை உத்தரப்பிரதேச அரசின் கூற்றுப்படி, கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு…

viduthalai

வெப்பமயமாதலால் உருகும் இமயமலை

உலகில் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த பூமியின் சாரசரி வெப்பநிலையை விட, 2 டிகிரி செல்சியஸ்அதிகரித்தால் 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையின் ஹிந்துகுஷ் பகுதி பனிமலையில் 75 சதவீதம் உருகும் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாடுகளில் 200 கோடி…

viduthalai

சூரியக் குடும்பத்தில் சிறிய கோள் எது?

சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன். இது சிறிய கோள் என அழைக்கப்படுகிறது. இது 87.97 நாட்களில் சூரியனை சுற்றி விடுகிறது. பூமியிலிருந்து சூரியனை பார்ப்பதை விட, இங்கிருந்து பார்க்கும் போது பல மடங்கு பெரியதாகவும், அதேபோல சூரிய ஒளி, பூமியில்…

viduthalai

வளிமண்டலத்தில் கார்பன் அதிகரிப்பு

பூமி வளிமண்டலத்தில் 2025 மே மாத சராசரி கார்பன் வெளியீடு, 10 லட்சத்துக்கு 430.2 பி.பி.எம்., என்ற அளவுக்கு (1 பி.பி.எம். என்பது ஒரு லிட்டரில் ஒரு மில்லி கிராம்) அதிகரித்துள்ளது. இது 1958ல் கார்பன் வெளியீடு பதிவு செய்ய தொடங்கியதில்…

viduthalai

பூமிக்கடியில் புதைந்திருக்கும் கடல்

பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்து கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். நிலத்தடி நீர் ஆராய்ச்சி…

viduthalai

பூமியில் டைனோசரின் வாழ்வு

பூமியில் வாழ்ந்த டைனோசர் இனங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததில் முற்றிலும் அழிந்தன. முன்னதாக இவை அழிவதற்கு முன் குளிர், பனிப்பிரதேசம் உட்பட உலகின் அனைத்து காலநிலை பகுதிகளிலும் வாழ்ந்தன. இதன்படி லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆஸி., யின் விக்டோரியா…

viduthalai

தோளில் துண்டு போட்டுக் கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் யார்? இந்திய பிஜேபி அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் யார்? தோலுரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு, ஜூன்12 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.6.2025) ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜய மங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை -– உழவர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணிகளை…

viduthalai

செய்திச் சிதறல்…

*அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளுக்கான முதுநிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (11.6.2025) வெளியிடப்பட்டன *117 ஆவது வயதினைக் காண்கின்ற  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, பயணிகளுடன் அதிகாரிகள், நடைமேடையில்  கேக் வெட்டி விழாக் கொண்டாட்டம். *அமெரிக்காவிலிருந்து இந்திய விண்வெளி வீரர் பன்னாட்டு விண்வெளி…

viduthalai

‘தமிழ் இந்து’வின் பார்ப்பன ‘நஞ்ச்!’

இன்றைய ‘தமிழ் இந்து’வில் இதோ ஒரு காமிக் செய்தி – ‘‘முருகன் பெயரால் மாநாடு நடத்துவது பச்சை அரசியல்’’ என்கிறார் கி.வீரமணி. பஞ்ச்: ஆமாமா! உங்களுக்கு தி.மு.க. நடத்தினால் ஆன்மிகமாகவும், பாஜக நடத்தினால் அரசியலாகவும் தெரியுமே! இதுதான் ‘தமிழ் இந்து’வின் பஞ்ச்.…

viduthalai

மூடத்தனத்திற்கு அளவே இல்லையா? ‘பேய்’ தன்னை அழைப்பதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை!

நாகர்கோவில், ஜூன் 12- குமரி மாவட்டம் குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் இசக்கி முத்துகுமார் (33), வெல்டிங் தொழிலாளி. திருமணமாகாத அவர் கடந்த…

viduthalai