‘பாரதிதாசன் பரம்பரை’ ஆசிரியர் கி.வீரமணி
புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க முறை! ‘கேள்வி பதில்’ என்று ஏடுகளில் வருவதைப்போல அவர் நடத்திய ‘’குயில்” வார ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ …
பார்ப்பனியத்தின் பகைவர் பாரதிதாசன்!-மழவை.தமிழமுதன்
இந்தி எதிர்த்திட வாரீர்! - நம் இன்பத் தமிழ்தனைக்காத்திட வாரீர்! இன்னலை ஏற்றிட மாட்டோம் -கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ கன்னங் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! இந்த கம்பீர வரிகளை ஒன்றிய பாஜக…
எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பெரியார் பேச்சு- புரட்சிக் கவிஞர்
சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக் கொண்டார். ஆனால்,…
கழகத் தோழர்களுக்குப் புரட்சிக்கவிஞர் வேண்டுகோள்!
பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு; மற்றவர்கட்கு இல்லை. தி.க. தொண்டன்தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டுவரும் தமிழ்த் தன்மைகளைக் கறைநீக்கி, நிலைநிறுத்த அல்லும்…
புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை படைப்பாற்றல்
நல்லமுத்துக் கதை மிகுந்த நகைச்சுவை நிரம்பிய சீர்திருத்தக் கதை. வீட்டுத் தலைவன் வெள்ளையப்பனும் மனைவி மண்ணாங்கட்டியும் மகன் திருமணத்துக்குச் சொறி பிடித்த கொக்குப் புரோகிதனிடம் சாதகம் கேட் கிறார்கள். விரைவில் மகனுக்குத் திருமணம் செய்ய விரும்பிய தந்தையும் தாயும் 'மணம் எப்போது…
உனக்குமா ஓர் இயக்கம்?
உனக்குமா ஓர் இயக்கம்? - அதைக் கலைக்க என்ன தயக்கம்? இனக் குறையை நீக்கப் பெரியார் இயக்கம் நாட்டில் இருக்கையிலே உனக்குமா ஓர் இயக்கம்? தமிழ்நா டென்று பேர்வை என்றார் வரலா றில்லை என்றான் நமை இகழ்ந்தான் நாக்கறுக்க நம்பெரியார் இயக்கம்…
திராவிடர் கழகம் பற்றி புரட்சிக்கவிஞர்
கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றார். உங்கள் கருத்தென்ன? கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல தி.க.; அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்தும் இயற்கையோடியைந்தவை. தி.க. அழிவென்பது இந்த ஊழியில் இல்லை. - 'குயில்',…
இயக்கவாதி புரட்சிக் கவிஞர்! கவிஞர் கலி.பூங்குன்றன்
பாரதிதாசன் என்றால் அவர் ஒரு கவிஞர் பெரியார் பற்றாளர் பகுத்தறிவாளர் என்கிற அளவில் தான் நம் கழகத் தோழர்கள் உள்பட பலராலும் பொதுவாக அறியப்பட்டுள்ளார். அதையும் தாண்டி அவர் ஓர் இயக்கவாதியாக கருஞ்சட்டைத் தளபதியாக திராவிடர் கழகச் சீரிய போர்வாளாக இருந்தார்…
‘முரசொலி’ செல்வத்தின் ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலினை மூத்த அமைச்சர் துரைமுருகன் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்!
‘முரசொலி’ செல்வம் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, ஏப்.25 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, ‘முரசொலி’ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் ‘முரசொலி’ செல்வத்தின் சிலையை திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! ‘‘நான் முதல்வன்’’ திட்டத்திற்கு முன்பும் – பின்பும்! வெற்றிப் படிக்கட்டில் முதலிடத்தில் நிற்கும் தமிழ்நாடு!
சென்னை, ஏப்.25– ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வில், தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் பெற்ற பலனும், வெற்றியும் அபரீதமானது. “நான் முதல்வன் திட்டம்’’, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாடு மாணவர்களின் …
