கழகக் களத்தில்…!
14.6.2025 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் திருப்பத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: திருப்பத்தூர் மாவட்ட அலுவலகம் * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர் திருப்பத்தூர்) *வரவேற்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: ஆகஸ்ட் 9…
திரைத்துறையில் சாதித்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் – கருத்தரங்கம்
திருவெறும்பூர், ஜூன்14- திரைத்துறையில் சாதித்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்ற தலைப்பில் திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் 8 ஆவது நிகழ்ச்சி 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.இர.அரசெழிலன் தலைமை வகித்தார். சி.பஞ்சலிங்கம் முன்னிலை ஏற்றார். சவு.சந்திரன் வரவேற்புரை வழங்கினார். "திராவிட…
சான்றோர்குப்பம் பெ.புரட்சி இறுதி நிகழ்வில் கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை
ஆம்பூர், ஜூலை 14- ஒருங் கிணைந்த வட ஆற்காடு மாவட்ட மேனாள் தலைவர் ஆம்பூர் (சான்றோர் குப்பம்) ஏ.பெருமாள் அவர்களின் மகள் ஆசிரியர் பெ.புரட்சி (வயது 77) அவர்கள் 11.06.2025 அன்று இயற்கை எய்தினார்.அம்மையாரின் இறுதி நிகழ்வு அவரது இல்லம் ஆம்பூர்…
பேராசிரியர் கு.வணங்காமுடியின் படத்திறப்பு – நினைவேந்தல் வணங்காமுடி பெயரில் விருது வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் அறிவிப்பு
ஒசூர், ஜூன் 14- ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு ஒசூர் கே.ஏ.பி மண்டபத்தில் தமிழியக்கம்,முத்தமிழ் மன்றம் திராவிடர் கழகம் இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் விஅய்டி பல்கலைக்கழகம் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன் மறைந்த பேராசிரியர்…
15.6.2025 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் சமூக மாற்றத்திற்கான பகுத்தறிவாளர் அரங்கம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வெ.கார்வேந்தன், க.இளவரசன் * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் * கருத்துரை: வழக்குரைஞர் பூவை…
ஒன்றிய அமைச்சரின் வார்த்தை ஜாலம்
மும்பை, ஜூன் 14- ஓவ்வோரு ஆண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சாலைகள் உலகத்தரத்தில் அமைந்துவிடும் என்று தொடர்ந்து சளைக்காமல் கூறி வருகிறார் ஒன்றிய சாலைப ்போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி. “நாட்டில் உள்ள சாலைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்தவைகளாக…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதியில் திறக்கப்படும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்
பெரம்பூர், ஜூன் 14 வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அமைச்சரு மான பி.கே.சேகர்பாபு நேற்று (13.6.2025) காலை ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக,…
அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு நான்…
