இந்நாள் – அந்நாள்
டாக்டர் மு. வரதராசனார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 25, 1912) டாக்டர் மு. வரதராசனார் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.…
‘காஷ்மீர் மக்களை எதிரிகளாக நினைக்காதீர்கள்!’ மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா உருக்கம்
சிறீநகர், ஏப்.25 காஷ்மீர் மக்களை எதிரி களாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டு கோள் விடுத்துள்ளார். காஷ்மீரின் பஹல்கா மில் கடந்த 22ஆம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு…
தமிழ் வாரம் : தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமெரிக்காவின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நன்றி!
திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும் ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமையாகவும் விளங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப். 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றம்-அமெரிக்கா இலெமுரியா அறக்கட்டளை-மும்பை, கருநாடக மாநில தமிழ்ப் பத்திரிகையாளர்…
முடிவுக்கு வருகிறது அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்!
வாசிங்டன், ஏப்.25 சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் விடுத்துள்ள பதிலடி வரிகள் காரணமாக பன்னாட்டு அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப் படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனால் விரைவில் அமெரிக்கா-சீனா இடையேயான…
உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ! (2)
தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில், அவரால் எழுதப்பட்டு வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து சிறு சிறு வெளியீடுகளாக வெளியிடவும், மற்றவர்கள் எழுதிய முக்கிய சிந்தனைப் புரட்சிக்கான கட்டுரைகளையும் வெளியிடவும் ‘குடிஅரசு’ப் பதிப்பகம் என்பதையும் தனது சொந்த பொருட் செலவினைப் பொருட்படுத்தாது நிறுவி,…
‘புலே’ திரைப்படத்தில் தணிக்கைக் கத்தரிக்கோல்!
‘‘சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு…
சுயமரியாதையை காக்க
படுக்கையில் இருந்து எழும்போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடையத் 'தபசு' இருங்கள்.…
கழகத் தலைவர் அ.காமராஜ் ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார்.
திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி கிளைக் கழகத் தலைவர் அ.காமராஜ், ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார். அவருக்குத் திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செய்தியும், சிந்தனையும்…!
ஆளுநருக்குத் தெரியுமா? * யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இராமாயண நூல்களைப் பரிசளித்தார். >> ராமாயணத்தில் ராமன் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்பது தெரியுமா, ஆளுநருக்கு?
பாசிச சதியை முறியடிப்போம் – பழனியில் தெருமுனைக் கூட்டம்!
பழனி, ஏப்.25 பழனி மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாசிச சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம்பழனி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)…
