அரசுப் பணியாளர் தேர்வு முறையில் மாற்றம் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

சென்னை, ஜூன் 14 உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று…

viduthalai

அமெரிக்காவில் குடியேற்ற சோதனைக்கு எதிரான போராட்டம் தீவிரம் *ஏராளமானோர் கைது* ஊரடங்கு உத்தரவு

வாசிங்டன், ஜூன் 14 அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது: பல்வேறு வெளிநாடுகளில்…

viduthalai

அய்.அய்.டி. தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 14 சென்னை அய்.அய்.டியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். பழங்குடி மாணவி இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து…

viduthalai

தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார்

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பிரபாகரன். (14.6.2025)

viduthalai

என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வுடன் சேர விருப்பம் கே.என். நேரு

அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக கே.என்.நேரு கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது. நேற்று முன்தினம் (12.6.2025) பேசிய எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி…

viduthalai

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள கோவைக்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நாடு முழுவதும் நடைபெறுகின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சிந்தனை செயலாக்க கருத்தரங்கம் உள்ளிட்டவற்றிற்கு மக்களின் அமோக ஆதரவும், வரவேற்பும் இருப்பதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? - க. தமிழ்ச்செல்வி,…

viduthalai

நேர்மையாக தேர்வெழுதுவதற்காக ஒட்டுமொத்த ஏ.அய். சேவைகள் நிறுத்தம்

சீனாவின் மிகவும் கடினமான  பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, இந்த ஆண்டு 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுடன் சனிக்கிழமை (ஜூன் 7) தொடங்கியது. 7 முதல் 10 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் நடக்கும் இந்தத் தேர்வு, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும்…

viduthalai

மலேசியாவில் கடற்கரை காற்று விற்பனைக்காம்! அதையும் நம்பும் ஏமாளிகள்!

மலேசியாவில் டிக்டாக்  ஒரு பிரபலமான சமூக ஊடக தளமாக வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், டிக்டாக் ஷாப் (TikTok Shop) மூலம் பொருட்களை வாங்குவதும் விற்பதும் பெருகி வருகிறது. தற்போது, இந்த இணைய வழி (ஆன்லைன்) வர்த்தகத்தில் காற்று விற்பனைக்கு வந்துள்ளது.…

viduthalai

“புரியாத விளம்பரம், பா.ஜ.க.வின் ஹிந்தி நாடகம்!”

11 ஆண்டுகள் கடந்துவிட்ட மோடியின் ஒன்றிய அரசு தனது சாதனைகள் குறித்து தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்கிறது. இதைப் படிக்கும் தமிழர்களுக்கு என்ன பொருள் என்றே புரியாது. இதை பார்க்கும் ஹிந்திக்காரனுக்கு என்ன எழுதி இருக்கிறது என்றே தெரியாது. இப்படி யாருக்குமே…

viduthalai