‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் கடிதம்
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ‘‘பெரியார் உலகம்'' சிறுகனூரில் அமையவுள்ளது. அதுபற்றி ‘விடுதலை’ நாளேட்டினைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அறிந்துள்ளேன். பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அய்யா, அன்பு அண்ணன் ஆகிய இருவரும் ‘பெரியார் உலகம்’ அமைய இருப்பதைப் பற்றிப் பேசியதைக் கேட்டுள்ளேன்.…
‘செயற்கை இரத்தம்’ – ஜப்பான் ஆய்வாளர்கள் சாதனை!
டோக்கியோ, ஜூன் 14 ஜப்பானில் செயற்கை இரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை இரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவ சேவையில் ஒரு முக்கிய…
உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, ஜூன்.14- உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழ் நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். முதுநிலை மருத்துவம் ஒன்றிய சுகாதாரத்துறை…
டில்லியில் தமிழர்கள் பகுதியில் வீடுகள் இடிப்பு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உரிய பரிகாரம் தேவை டில்லி முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
புதுடில்லி, ஜூன் 14 தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டில்லியில் குடிசைப் பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு கையகப்படுத்தி வருகிறது.…
கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை பிபிசி அம்பலப்படுத்துகிறது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக விழா என்று சொல்லப்படும் ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி…
நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், எதெதில் நமது மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். 'குடிஅரசு' 27.11.1943
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளர் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலுவலர் இறந்த பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடை வழங்கிய கரிச வயல் மூ. சத்தியமூர்த்தி அவர்களின் பத்தாம் ஆண்டு…
தஞ்சை, உரத்தநாடு, புதுச்சேரி, கும்பகோணம் பகுதியில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள்
வழக்குரைஞர் அமர்சிங்-கலைச்செல்வி (பெரியார் உலகம்) - 1,00,000, தஞ்சை மு.அய்யனார்-கலையரசி (பெரியார் உலகம்) - 1,00,000, தஞ்சை மு.அய்யனார் - 500, தஞ்சை வீரக்குமார் - 200, தம்பிக்கண்ணு நெடுவை (ஏற்கெனவே வழங்கியது 25000) (பெரியார் உலகம்) - 5000, அன்பு…
நன்கொடை
திண்டிவனம் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பா. வில்லவன்-கோதை வி. பொற்செல்வி இவர்களின் 40 ஆண்டு இணையேற்பு (14.6.2025) விழாவையொட்டி திருச்சி பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார்.
பெரியார் விடுக்கும் வினா! (1673)
மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும் ஏற்பட ஏற்படப் புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாகிக் கொண்டே இருக்கும் நிலையை பழைமைவாதிகளால் தடுத்து நிறுத்த முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
