ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே மூன்றாம் தேதி பாராட்டு விழா!!
சென்னை, ஏப்.26 “மாநில சுயாட்சி நாயகர்” – நமது அன்பு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி, கல்வியாளர்கள் – பல்கலை துணைவேந்தர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் ஒன்றுகூடி எடுக்கும் மகத்தான பாராட்டு விழா, ‘மே’ மாதம் 3 அன்று மாலை,…
கழகக் களத்தில்…!
26.4.2025 சனிக்கிழமை சிந்தனைக்களம் - 3 டாக்டர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் < தலைமை: கோவி.பெரியார்கண்ணன் (ப.க.) * வரவேற்புரை: சே.ஆனந்தகுமார்…
அமைச்சர் கோவி. செழியன்!: முதல் பக்கத் தொடர்ச்சி…
முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து…
பெரியார் விடுக்கும் வினா! (1630)
ஜாதி, மத, வேற்றுமையின்றி அனைத்து மக்களும் சமமாய் இருக்கும்படியாக உடனேயே ஆன ஏற்பாடு என குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள், குறிப்பிட்ட ஓர் அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படிச் செய்தால் என்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பஹல்காமில் ஒரு ராணுவ வீரர் கூட இல்லாதது ஏன்? ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, ஏப். 26- பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதை தொடர்ந்து எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் ஒன்றிய அரசு கூட்டிய…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! வைதிகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டா வது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்கமும் மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர்…
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் ‘‘தமிழ் வாரம்’’ பாராட்டத்தக்க அறிவிப்பு
தந்தை பெரியாரின் இலக்கிய வடிவமாக விளங்கி, திராவிட இயக்கத்தின் கண்ணாடியாக விளங்கிய புரட்சிக்கவிஞரின் பிறந்தநாளான ஏப்.29அய் உலகத் தமிழ்நாளாகவும், அதன் தொடர்நாட்களை தமிழ்வாரமாகவும் அறிவிக்க வேண்டும் என்று உலகத் தமிழ் அமைப்புகளின் விருப்பத்தை தாங்கள் தமிழ்நாட்டரசுக்கு அறிக்கை வாயிலாக (‘விடுதலை’ 4.4.2025)…
அட்சய திருநாளா?- மின்சாரம்
மக்கள் மண் புழுவா, மண்ணாங் கட்டியா? அவர் களிடம் அறிவு இல்லையா - ஆற்றலில்லையா? அவர்களிடம் உழைப்பு இல்லையா - உயர்வதற்கு மார்க்கம்தான் இல்லையா? எல்லாமும் இருக்கிறது. பின் ஏன் அவர்களை மூடத்தனத்தின் குழியிலே தள்ளுகிறார்கள்? பிறகு ஏன் அவர்களிடத்தில் பேராசை…
‘தினமலர்’ பார்வையில் ஜாதி!
‘தினமலர்’ பார்வையில் ஜாதி! ‘‘கல்வி நிறுவன பெயர்களில் உள்ள ஜாதியை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லை என்றால், அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்' என்று. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி…
எனக்கேற்ற வேலை
உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன். 'குடிஅரசு' 18.7.1937
