பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தரப்படும் நீலமலை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
நீலமலை, ஜூன் 14- நீலமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் 8.6.2025 அன்று மாலை 6 மணியளவில் மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் இரா.கவுதமன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- திருச்சி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (22)
9.6,2026 அன்றைய தொடர்ச்சி... அன்றியும் நான் ரஷ்யாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு, அதிகக் கவலை எடுத்து எனக்காக…
குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை
காலையில் தமுக்கை அடித்து பிரச்சாரம் செய்தவரே, மாலையில் கூட்டத்தில் உரையாற்றுவார்! இந்தியாவில், இதுபோன்று பிரச்சாரம் செய்த இயக்கம் வேறு உண்டா? அப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ததன் விளைவுதான், இன்றைக்கு அசைக்க முடியாத ஓர் ஆட்சியை, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை,…
தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பையும் எவராலும் ஏற்படுத்த முடியாது! தொல்.திருமாவளவன் உறுதி
திருச்சி, ஜூன் 14- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று (13.6.2025) திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அப்படி எவராலும் ஏற்படுத்த முடியாது. தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணிக்…
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மிகவும் குறைவு
காவல்துறை தலைமை இயக்குநர் நேர்காணலை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு சென்னை, ஜூன் 14- தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை சுட்டிக்காட்டி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேர்காணல்…
கட்டடத் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் காத்திருப்புக் கூடம்: மாநகராட்சி தகவல்
சென்னை, ஜூன் 14- மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரிப் படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். காத்திருக்கும் சூழல் தமிழ்நாடு முழுவதும் கட்டட தொழிலாளா் நல வாரியத்தின்…
இவர்கள் ஊழலைப் பற்றியும் பேசுவார்கள்! போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற பிஜேபி பெண் பிரமுகர் கைது
சென்னை, ஜூன் 14- போலி ஆவணங்கள் தயாரித்து வழக்குரைஞர் ஒருவரின் நிலத்தை அபகரிக்க முயன்ற பா.ஜனதா மகளிர் அணி செயலாளர் கைது செய்யப்பட் டார். பழைமையான கட்டடம் புதுவண்ணை கிராஸ்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். வழக்குரைஞர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு…
பாராட்டத்தக்க நடவடிக்கை! கோடை விடுமுறையில் கன்னிமாரா நூலகத்திற்கு மாணவர்கள் படையெடுப்பு போட்டித் தேர்வுக்கான வாசிப்பு அதிகரிப்பு
சென்னை, ஜூன் 14- கோடைகால விடுமுறை யில் கன்னிமாரா நூலகத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வந்துள்ளனர். போட்டித் தேர்வு சம்பந்தமான புத்தகங்களை தேர்வு செய்து படித்தனர். கன்னிமாரா நூலகம் இந்தியாவில் உள்ள பழமையான நூலகங் களில் சென்னை எழும்…
மதுரையில் ஜூன் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறுகிறது!
சென்னை, ஜூன் 14– முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத ஒன்றியபா.ஜ.க அரசைக் கண்டித்து தி.மு.க.மாணவர் அணி சார்பில் ஜூன் 18ஆம் தேதி “மதுரை,…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பார்வையிடல்
குற்றாலம் வீகேயென் மாளிகையில் 46ஆவது ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஜூலை 10,11,12,13 - வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் பெரியாரியல் வகுப்பு எடுக்க உள்ளார்கள் பயிற்சிப் பட்டறை நடைபெறும்…
