சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025)
'குடிஅரசு' போட்ட எதிர் நீச்சல்கள் (23) பதினோராவது ஆண்டு ‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தது. 11ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் எழுதப்பட்ட தலையங்கம் நமது ‘குடிஅரசு’க்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோராவது ஆண்டில் பதினோராவது மாலையின்…
அக்கம் பக்கம் அக்கப் போரு! ஒரு விபத்தும், பலரின் அறிவுப் பலியும்
கடந்த 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் நடந்த விமான விபத்து, பெரும் அதிர்ச்சி அலை களைத் தோற்றுவித்துள்ளது உண்மை தான். ஊடகங்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் சூழலில், பல்வேறு செய்திகள், உறவுகளின் சோகங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றுடன்…
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு, ஜூன் 15 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,681 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்றுமுன்தினம் 851 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 3,681 கன அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம்…
ஓர் உணர்வாளரின் எழுத்து!
1.6.2025 அன்று நடைபெற்ற ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்தோம். மிகச் சிறப்பாக நடந்தது. தமிழர் இல்லந்தோறும், உள்ளந்தோறும் இருக்க வேண்டிய நாளிதழ் ‘விடுதலை’ எங்கள் இல்லத்திற்கு வருகிறது. நாங்கள் விடுதலையின் வாசகர்கள். அந்த வாசம் எங்களை சுற்றி இருக்கிறது. வளர்க அதன்…
பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!
சென்னை, ஜூன் 15- பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்த வேலை நாட்கள் 210 ஆகும். அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி…
திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார்-தந்தை பெரியார்
பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடை வதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போராட்டம்! என்ற உங்களின் பேரொலியைக் கேட்டுப்…
25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஜூன் 15- சென்னை மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டுக் கான மருத்துவ பயிலரங்கத்தை 13.6.2025 அன்று தொடங்கி வைத்து சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார். தமிழ்நாட்டில் ரூ.1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு…
தமிழ்நாட்டில் 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை! மருத்துவர்கள் கருத்து
சென்னை, ஜூன் 15- தமிழ் நாட்டில் 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணிக்கு செல்லும் பெண்கள்... திருமணமான பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால்,…
ரூ.5 லட்சம் பெரியார் உலகத்திற்கு அளிப்பதாக ஆ. இராசா அறிவிப்பு
இரு நூல்களை வெளியிட்டு ரூ.5 லட்சம் பெரியார் உலகத்திற்கு அளிப்பதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அறிவிப்பு.
செய்தியும் சிந்தனையும்….!
மறந்து போய்விட்டதா? * பிஜேபி உடனான கூட்டணியை பாதிக்கும் வகையில் யாரும் விமர்சிக் கக்கூடாது – அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல். * எஸ்.டி.பி.அய். இசுலாமியர்கள் மாநாட்டில் எந்தக் காலகட்டத்திலும் பிஜேபியுடன் கூட் டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி…
