ஈரான்மீது தாக்குதல் இஸ்ரேலின் வன்முறை கண்டிக்கத்தக்கது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

சென்னை, ஜூன்.15-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.6.2025) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஈரான்மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்ெகனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும்…

viduthalai

‘விடுதலை’ சந்தா

சூலூர் பாவேந்தர் பேரவை சார்பாக அதன் நிறுவனர் புலவர் ந. செந்தலை கவுதமன் ‘விடுதலை’ சந்தாவாக ரூ.50,000 கழகத் தலைவரிடம் வழங்கினார். (14.6.2025)

viduthalai

‘உலகத் தலைவர் பெரியார் தொகுதி – II’, ‘ஹிந்துத்வா வேரும் விஷமும்’தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா வெளியிட்டார்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். *கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘உலகத் தலைவர் பெரியார் தொகுதி…

viduthalai

2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 15- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் ‘2 பெண் குழந்தை பாதுகாப்பு’ திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிட…

viduthalai

செய்திச் சுருக்கம்

மேலும் ஒரு விமான விபத்து அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், இந்தியாவில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தின் கௌரிகுண்ட் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி மற்றும் 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.…

viduthalai

எரியாதா கீதை?

கரும்புகை அந்நேரம் சூழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு சில விநாடிகள் முன்பு வெடிகுண்டு வெடித்தது போன்றதோர் ஓசை. எழுந்த நெருப்பு உருண்டை வானோக்கிச் சென்று மறைந்து, கரும்புகை வெளிப்படத் தொடங்கியது. என்ன ஏதென்று அறிவதற்கு முன்பே, மரண ஓலங்கள் கேட்டன.…

viduthalai

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பலி எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

அகமதாபாத், ஜூன் 15- அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு 11 சடலங்கள் அடையாளம் கண்டு பிடிப்பு. டிஎன்ஏ சோதனை மூலம் நடவடிக்கை, உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக்குழு. குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது…

viduthalai

மதச்சார்பின்மையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் மிகப்பெரிய பேரணி

திருச்சி, ஜூன் 15- மதச்சார் பின்மையை காக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் திருமாவளவன் எம்.பி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில்…

viduthalai

14 வயதில் இப்படி ஒரு சாதனையா?

டெக்சாஸ், ஜூன் 15- மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் அதிகளவில் மனித இறப்புக்கு காரணமாக அமைகிறது. இந்த அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்புகளை குறைக்கலாம். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்திய மாணவரான 14 வயது…

viduthalai