சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ தோற்றமும் இலக்கும் (1)

கி.வீரமணி சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான அறிவுப் பிரச்சாரம் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் கால்கோள் விழா நடத்தப்பெற்றது. முதல் இதழ் 02.05.1925இல் வெளிவந்தது. அக்கால பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஈரோட்டில் துவக்கப்பெற்ற காலத்தில் காங்கிரசில் மும்முரமாக வகுப்புரிமை சமூக நீதிக்கான போராட்டத்தை,…

viduthalai

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் – தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை (சென்னை, 27.4.2025)

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று! நீதிக்கட்சியின் கட்டுமானத்தின் மேல் கட்டுமானங்களை வலுவாக உருவாக்கியவர்கள் அண்ணா, கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் ஆரியத்தின் சூழ்ச்சிகள் வீழ்ச்சியுற்று திராவிடமே வெல்லும் என்பதில் அய்யமில்லை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதாவது: சென்னை, ஏப்.26…

viduthalai

சமூகநீதிப் பாதையில் நாளும் உழைக்கும் முதலமைச்சர்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல், மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் செய்த அறிவிப்பு என்பது, தொல்காப்பியர்  சொல்லும் வடவேங்கடம்…

viduthalai

அப்பா – மகன்

வேண்டாம் மகன்: மாணவர்களை திறமையாளர்களாக உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு என்று ஆளுநர் பேசியிருக்கிறாரே அப்பா! அப்பா: ஆளுநர் அப்படி சொல்லி இருந்தால் அவர் சொல்லும் அந்தத் திறமை என்பது வேண்டாம் மகனே!

viduthalai

எனது தந்தையார் கலைஞர் அவர்கள் என்னைக் குறிப்பிடும்போது திராவிடர் கழகம் என்பார் எனக்குக் கிடைத்த பெருமைகளில் இதுதான் சிறப்பானது கோவையில் கனிமொழி எம்.பி. உரை வீச்சு

கோவை, ஏப்.27 கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு நடைபெற்றது. (25,26.4.2025) இந்த மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசியதாவது: தேர்தல்…

viduthalai

மனித தர்மத்துக்கான முதற்கிளர்ச்சி செய்தவர் சர்.பிட்டி.தியாகராயர்

தர்மத்துக்காக ஓர் கிளர்ச்சி புரட்சி நடைபெற்றது என்றால் 1918-இல் சர்.பிட்டி. தியாகராயசெட்டியார் அவர்கள் தான் இந்த நாட்டு மக்களின் சமுதாய நிலையைப் பற்றி சிந்தித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். "இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம். இல்லை சமுதாயத்துறையில் கீழாகவே வைக்கப்பட்டு…

viduthalai

தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை தேடித் தந்தது திராவிடர் கழகமே!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய கொள்கையை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். உலகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பண்டைக் காலத்தில் எப்படி நடந்தன? அப்படி நடந்த இடத்தில் இரத்தம் சிந்தாமலும், ஒரு…

viduthalai

செய்தியும் – சிந்தனையும்

செய்தி: 2040–இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம் – ஆளுநர் ரவி கருத்து. சிந்தனை: ஏன் 3000 ஆண்டில் என்று சொல்வது தானே! * எச்சரிக்கை: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூபாய் 17 லட்சத்தை இழந்த…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! வைதிகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு

நேற்றைய (26.4.2025) தொடர்ச்சி... “ஏழை மக்கள்” - வறிய மக்கள் அறியாமையில் அழுந்தி உண்மை விளங்காது பலபல துறைகளிலும் இன்னல்களுக்கு உட்பட்டு தவிக்கின்றார்கள். இது ஒரு காட்சி. இப்படி தவிக்கும் ஏழை மக்களுக்கு - வறிய சகோதரர்களுக்குக் கண்களைத் திறந்து விடாமல்…

viduthalai

அன்றும்.. இன்றும்.. என்றும்.. தேவை பெரியார் நாகையில் தொடர் பரப்புரைக் கூட்டம்

திருமருகல், ஏப். 27-  நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஆலம ரத்தடி கடைவீதியில்  "அன்றும்.. இன்றும்.. என்றும் தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் மாலை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026