கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

6.7.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேரும் தாக்கரேக்கள்: மகாராட்டிராவில் ஹிந்தி திணிப்பை திரும்பப் பெற்றதால் வெற்றிப் பேரணி 25 ஆண்டுக்கு பின் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ்தாக்கரே. மறைந்த தலைவர் பாலாசாகேப் தாக்கரே தலைமையில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1696)

நமது ‘நகைச்சுவை அரசு' (என்.எஸ்.கிருஷ்ணன்) தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு ‘பெரிய புரட்சியாளர்' என்றே சொல்ல வேண்டும், அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்; ஏனெனில் நாடகத் துறையிலும், கலைத்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள்

இரண்டாவது மாகான சுயமரியாதை மகாநாடு – I (ஈரோடு) நேற்றைய (5.7.2025) தொடர்ச்சி... அன்றியும் இதே சமயத்தில் நான்கு நாள் முன்னதாக திருப்பூரில் டாக்டர் ராஜன் தலைமையில் நடந்த அரசியல் மகா நாட்டுக்கு வந்திருந்த ஜனக் கூட்டத்தின் எண்ணிக்கைக்கும் ஈரோடு மகாநாடு…

viduthalai

தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? என்று கவலைப்படாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரரே ந.மா.முத்துக்கூத்தன் கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் (26.5.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

சென்னை, ஜூலை 6- தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? தன்னை பெரிய அளவில் உயர்த்திருக்கிறார்களா, இல்லையா? என்று, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப் படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரருடைய நூற்றாண்டு விழா-…

viduthalai

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பணியிடங்களுக்கு துறை வாரியாக பணி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 6- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2569 பணியிடங்களுக்கு துறைகள் வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி…

viduthalai

செய்திச் சுருக்கம்

ரூ.8,000 கோடியில் புதிய கன்டெய்னர் துறைமுகம் சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கி.மீ. தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ரூ.8,000 கோடியில் அமைக்கப்…

viduthalai

நேஷனல் ஹெரால்ட் வழக்கு ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

சென்னை, ஜூலை 6- அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் 5.7.2025 அன்று வாதிடப்பட்டது. டில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக நடைபெற்ற…

viduthalai

முதியோர், பெண்கள் இல்லங்கள் பதிவு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 6- முதியோர் பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் விடுதிகள்-இல்லங்கள், முதியோா் இல்லங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான…

viduthalai

டில்லி உயர்நீதிமன்றம் ராணுவ அமைச்சகத்துக்கு அதிரடி உத்தரவு 200 மனுக்கள் தள்ளுபடி

புதுடில்லி, ஜூலை 6- ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த, 200க்கும் மேற்பட்ட மனுக்களை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓய்வூதியம்…

viduthalai

எழுத்துப் பணிக்கு செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்திருப்பது மூளையின் திறனை மந்தமாக்கும் ஆய்வறிக்கை எச்சரிக்கை

மாசாசூசெட்ஸ், ஜூலை 6- சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாயிட் போன்ற செயற்கை நுண்ணறிவுகளை மட்டுமே முழுமையாக நம்பி வேலை செய்யும் நபர்களது மூளையின் செயல் திறன் மந்தமாகும் என மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்அய்டி) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை எம்அய்டி…

viduthalai