இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான…

Viduthalai

வக்ஃபு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஜூலை 7 மனித நேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பேரணி, மாநாடு மதுரை, வண்டியூர் டோல் கேட் பகுதியில் மதுரை முஹம்மது கவுஸ் திடலில் நேற்று (6.7.2025) மாலை நடந்தது. கட்சித்தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேரணியை தொடங்கி வைத்தார்.…

Viduthalai

10 மணி நேர வேலை: புதிய நெருக்கடி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் நாளொன்றுக்கு 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்றி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களை…

viduthalai

சிவமூர்த்திக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியில் 6.7.2025 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில்அரியலூர் மாவட்டம் மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவமூர்த்திக்கு (மாநில ப.க. அமைப்பாளர்) அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதினை அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.…

Viduthalai

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 115ஆம் இடம்

2025ஆம் ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல முன்னிலை வகிக்கும் இடங்களில் அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் எந்த இடத்தில் உள்ளன…

viduthalai

தாம்பரம், சோழிங்கநல்லூர் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரிடம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு நிதி

6.7.2025 அன்று மாலை 6 மணிக்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு மற்றும் புத்தக நிலையத்தில் வருகின்ற 4.10.2025 சனிக்கிழமை அன்று செங்கை மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழக மாநில மாநாடு சிறக்க தாம்பரம்…

Viduthalai

மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

தன்மானத்துடனும், இனமானத்துடனும் கொள்கை லட்சியத்தோடும் வாழ்ந்த முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவுவாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள் மறைவதில்லை; தத்துவங்களாக, கொள்கைகளாக என்றென்றைக்கும் வாழ்கிறார்கள்! சென்னை, ஜூலை 7- தன்மானத்துடனும், இன மானத்துடனும் கொள்கை லட்சியத்தோடும் வாழ்ந்த முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவு வாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள்…

viduthalai

கழக துணைத் தலைவர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் மன்னார்குடி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த கொள்கை வீராங்கனைகள்

வேலூர் ப.கலைமணி, இலால்குடி வா.குழந்தை தெரசா, தஞ்சாவூர் அ,கலைச்செல்வி, மதுரை த.ராக்கு தங்கம், திருவலஞ்சுழி கு.ஜெயமணி, குருக்கத்தி ந.கமலம், திருவெறும்பூர் பா.ரெஜினா, மத்துமடக்கி இரா.இந்திரா காந்தி, தஞ்சாவூர் த.வள்ளியம்மை, தஞ்சாவூர் க.மலர்க்கொடி, கோயம்புத்தூர் சி.கலைச்செல்வி, திருவாதிரைமங்கலம் இரா.மகேஸ்வரி, மதுரை பெ.பாக்யலட்சுமி, சிவகங்கை…

Viduthalai

மு.பெருஞ்சித்திரன் – ப. பிரேமி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

மன்னார்குடி அம்பை முருகன்-இரா. கனிமொழி இணையரின் மகன் மு.பெருஞ்சித்திரன், செம்படவங்காடு இரா.பக்தவச்சலம் - ப.ஜெயபாரதி இணையரின் மகள் ப. பிரேமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.…

Viduthalai