ஜூலை 15இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 6- ஜூலை 15இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில்…

viduthalai

நன்கொடை

27/06/2025 அன்று செந்துறையில் நடைபெற்ற தோழர் தனபால் இல்ல திருமண விழாவிற்கு ஆசிரியர் அவர்கள் வருகை தந்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த நிகழ்வின் போது ஆசிரியரிடம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை முதல் தவணையாக…

viduthalai

பெண் மருத்துவருக்கு வரதட்சணையா? குடும்பத்தினர் மீது வழக்கு

தேனி, ஜூலை 6- தேனி வீரபாண்டியை சேர்ந்த பெண் மருத்துவர் விமலாதேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கணவரான யுடியூபர் சுதர்சன், அவரது பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, இவரின்கணவர் விக்னேஷ்வரன் மீது மகளிர் காவல்துறையினர்…

viduthalai

மறைவு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெ.தமிழரசன் (வயது 72) உடல் நலக்குறைவால் நேற்று (5.7.2025) காலை மறைவுற்றார் என அறிந்து வருந்துகிறோம். இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். தந்தை பெரியார்,…

viduthalai

27, 26.6.2025 செந்துறை, திருச்செங்கோடு பகுதிகளில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள்

பெரம்பலூர் மாவட்டம் சார்பாக (பெரியார் உலகம்) - 52,500, செந்துறை தனபால் (பெரியார் உலகம்) - 10,000, செந்துறை ராஜேந்திரன் (பெரியார் உலகம்) - 9,800, செந்துறை முருகேசன் (கழக வளர்ச்சி) - 1000, அரியலூர் செந்தில் (பெரியார் உலகம்) -…

viduthalai

பெரியார் உலகத்திற்கு அதிக அளவில் நிதி திரட்டி தர ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

ஆவடி, ஜூலை 6- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகை முதல் தளத்தில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி தோழர் எ.கண்ணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட துணை…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஜெனிரிக் மருந்துகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

திருச்சி, ஜூலை 6- பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஜெனிரிக் மருந்துகள் தயாரிப்பு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் 03.07.2025 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மருந்தியல் பயிற்சித்துறை…

viduthalai

செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2500 கோடியா? கண்டித்து தென்காசியில் பொதுக்கூட்டம்

தென்காசி, ஜூலை 6- 29.6.2025 அன்று மாலை 6 மணிக்கு தென்காசி பேருந்து நிலையம் அருகில் தென்காசி மாவட்ட கழக சார்பாக வழக்குரைஞர் த.வீரனின் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2500 கோடி யாருக்குப்போகும் நிதி? இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்.கை.சண்முகம் அனைவரையும்…

viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இமாலய சாதனை

திருச்சி, ஜூலை 6- இந்திய ஒலிம்பிக் அமைப்பால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும், தேசிய அளவிலான 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான ஒலிம்பியாட் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு…

viduthalai

வாழ்நாள் முழுக்க நீர் அருந்தாத அதிசய விலங்கு தெரியுமா?

உயிர்கள் வாழ நீர் அவசியம். ஆனால் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் பாலை வனத்தில் வாழம் கங்காரு எலி! விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது தண்ணீர் குடிப்பதே இல்லை. மேலும், இது உறங்குவதும்…

viduthalai