ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசுப் பணி டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப் பணியிடங்கள் 2026…

viduthalai

ரேசன் கார்டில் ஆதார் பதிவு தமிழ்நாடு அரசு முக்கிய தகவல்

சென்னை, ஜூலை 6- தஞ்சை மக்களே ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

viduthalai

மின் வாகன தொழில்நுட்பம் தொழில்முனைவோர் பயிற்சி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 6- மின்சார வாகன தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி 3 நாட்கள் நடை பெற உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…

viduthalai

ஆசிரியா் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்கள் 1,501 பேருக்கு மாறுதல்

சென்னை, ஜூலை 6- அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி நிகழ்…

viduthalai

அதிசயம் – ஆனால் உண்மை! பிலிப்பைன்ஸ் நாட்டில் மலையில் விவசாயம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில், படிக்கட்டு முறையில் நெல் விவசாயம் நடக்கிறது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய விவசாய முறையாகும். இங்குள்ள மலைப்பகுதிகளில் ஓரளவிற்கு சமதள நிலங்கள் அமைக்கப்பட்டு, நெல் பயிரிட ஏற்றவாறு நிலங்கள்…

viduthalai

புதிய சுகாதார நிலையங்களில் 534 பணியிடங்களை நிரப்ப அரசாணை

சென்னை, ஜூலை 6- தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியிடங்களை உருவாக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 78 மருத்து வா்கள் மாற்றுப்பணி அடிப்படையிலும், 56 செவிலியா்கள் நிரந்தர அடிப்படையிலும் 400 பணியிடங்கள் தற்காலிக…

viduthalai

தமிழ்நாட்டின் 9 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை, ஜூலை 6- தமிழ்நாட்டில் 9 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்: * மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி. *…

viduthalai

வேத நாகரிகத்தை விட கீழடி நாகரிகம் தொன்மையானது! சமூக வலைதளத்தில் – மனிஷ் சிங் வெளியிட்டுள்ள பதிவு!

சென்னை, ஜூலை 6- கீழடி அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வட இந்தியாவிலும் பரவச் செய்துள்ளன. இது குறித்து மனிஷ்சிங் என்பவர் வெளியிட்டுள்ள குறிப்பில், வேத நாகரிகத்தை விட கீழடி வெளிப்படுத்தி உள்ள நாகரிகம் தொன்மையானது எனத் தெரிவித்துள்ளார். “அகழாய்வுகளின்…

viduthalai

அதிபர் ட்ரம்ப் விதித்த காலக்கெடு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பதிலடி!

வாசிங்டன், ஜூலை 6 –அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், இருநாடுகள்…

viduthalai

42 நாடுகளுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி இன்னும் மணிப்பூர் செல்லாதது ஏன்?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி! அய்தராபாத், ஜூலை 6 –42 நாடுகளுக்குச் சென் றுள்ள பிரதமர் மோடி, இன்னும் மணிப்பூருக்கு செல்லாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். அய்தராபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன…

viduthalai