அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற மருத்துவர்களை இணை பேராசிரியர்களாக நியமிக்கலாம் தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை.7-அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர் அல்லாத நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை இனி இணை பேராசிரியர்க ளாக நியமிக்கும் வகை யில் தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவ பேராசிரியர் விதிகளில் தளர்வு ஏற்படுத்தி உள்ளது. 75 ஆயிரம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.7.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி - ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது மேலும் விரிவுபடுத்தப்படும் -…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் பரப்புரைக் கூட்டம்

தாராபுரம் கழக மாவட்டத்தில் சுயமரியாதை நூற்றாண்டு விழா 12ஆவது தொடர் பரப்புரைக் கூட்டம் தாராபுரம் காமராஜபுரத்திலும் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி சிறப்புரையாற்றினார். தாராபுரம் கழக மாவட்ட தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1697)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (8) ”ஜாதி-தீண்டாமையை வைத்துக்கொண்டு சுயராஜ்ஜியம் பேசலாமா?”

கேள்வி எழுப்பிய இரண்டாவது மாகான சுயமரியாதை மகாநாடு – II (ஈரோடு) ஈரோடு மகாநாடு விஷயமாய் சென்ற வாரம் எழுதி இருந்த தலையங்கத்தில் அரசியல் விஷயமாய் நம்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அடுத்த வாரம் சமாதானம் சொல்லுவோம் என்று எழுதி இருந்தோம். அதைப்…

viduthalai

அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு பிறகும் தங்கி இருந்த உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி சந்திரசூட் வீட்டைக் காலி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 7- இந்திய உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் சந்திரசூட். இவர் ஓய்வுக்கு பின்னரும் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார். சந்திரசூட்டுக்கு பிறகு பதவி ஏற்ற சஞ்சீவ் கன்னா, தனது 6 மாத பதவி…

viduthalai

அய்க்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் வாழ்நாளுக்கான ‘கோல்டன் விசா’ திட்டம் இந்தியர்களுக்காக அறிமுகம்

துபாய், ஜூலை 7 கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் போன்ற காரணங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோல்டன் விசா திட்டம் குறிப்பாக, வளரும் பொருளா தாரம், தரமான வசதிகள் மற்றும் வரி…

viduthalai

நீலன் நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் மரியாதை – குடும்பத்தினர் ‘விடுதலை’ சந்தா ரூ.10,000 வழங்கினர்

நீடாமங்கலம் கல்வியாளர் - பகுத்தறிவாளர் மறைந்த உ. நீலன் அவர்களின் நினைவிடத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழகத் துணைத் தலைவரிடம் நீலன் குழுமத்தின் சார்பில் விடுதலை சாந்த தொகை ரூ.10 ஆயிரம்…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 மற்றும் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000த்தினை தமிழர் தலைவரிடம் அளித்தார்.(செந்துறை 27.6.2025)

Viduthalai

திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று (07.07.1859)

மக்களின் உரிமைக்காக, சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துத் தீவிரமாக போராடியவர். திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன்.அவரது பகுத்தறிவுச் சிந்தனைகள் அவரது செயல்பாடுகளிலும் கருத்துகளிலும் ஆழமாக வேரூன்றியிருந்தன. ஜாதி ஒழிப்பு இரட்டைமலை சீனிவாசன் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்தார். ஜாதியால் மனிதர்களைப் பிரிக்கும் முறையைப்…

viduthalai