தமிழ்நாடு அரசு சார்பில் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இன்று (07.07.2025) சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,…
97 வயது கடந்து கொண்டிருக்கும் ப. சிவஞானம்
97 வயது கடந்து கொண்டிருக்கும் ப. சிவஞானம் அவர்களை நீடாமங்கலம் அவர் இல்லத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். தளர்ந்து இருந்த அவர் கவிஞர் அவர்களைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியும்…
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவிப்பு கடனைத் திருப்பிச் செலுத்திய நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் ரூ.2 கோடி வரை பெறலாம்
சென்னை, ஜூலை 7- சிறப்பு வாடிக்கையாளர் மற்றும் நடைமுறை மூலதன திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடனை, தமிழ்நாடு அரசின், 'டிக்' நிறுவனம் 2 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவில்…
அண்மையில் மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர்
அண்மையில் மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் கி. மாணிக்கம் அவர்களின் படத்திற்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர்…
காற்றாலைகள் பசுமை மின் உற்பத்தி செய்கின்றன மதுரை உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை, ஜூலை 7- விவசாயிகளுக்கு காற்றாலைகள் கடும் பாதிப்பு ஏற்படுத்துவதாக தொடர்ந்த வழக்கில், காற்றாலைகள் பசுமை மின் உற்பத்தி செய்வதாக மதுரை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. காற்றாலைகளுக்கு எதிராக வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ்,…
மின்னணு & தொடர்பியல் படிப்புக்கும் அதிக ஈர்ப்பு இருக்கும் என கல்வியாளர்கள் தகவல்
பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் பாடங்களுக்குக் கடும் போட்டி நிலவும்! சென்னை, ஜூலை 7- பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று (7.7.2025) தொடங்க உள்ள நிலையில், நடப்பாண்டிலும், செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், தரவு அறிவியல் பாடங்களில்…
கரை புரண்டு ஓடும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, ஜூலை 7- இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது. நீர்வரத்து தமிழ்நாடு…
கழகக் களத்தில்…!
7.7.2025 திங்கள்கிழமை செம்மொழித் தமிழுக்கு 113 கோடி செத்தமொழி சமஸ்கிருதத்துக்கு 2500 கோடியா? - கண்டன பொதுக்கூட்டம் உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: மன்னார்குடி சாலை முக்கம், உரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகர செயலாளர்) * தலைமை:…
பிரிக்ஸ் அமைப்பை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் முதல்நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்க வரிவிதிப்பு கொள்கைக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரிக்ஸ் குழுவின் "அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன்" ஒத்துப்போகும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக…
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலி! பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்த பிரிக்ஸ் உறுப்பு நாடுகள்
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6, 2025 அன்று 17வது…
