பொதுநலத்திற்குத் துணிவே தேவை
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும். ‘குடிஅரசு' 18.12.1943
11.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 155
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி (மாநிலத் துணைச் செயலாளர், மகளிரணி திராவிடர் கழகம்) * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்டத் தலைவர் மகளிர் பாசறை, திராவிடர் கழகம் ஒசூர்) * ஒருங்கிணைப்பு: பாவலர்…
குஜராத் பி.ஜே.பி. ஆட்சியில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் விபரீதம்!
வதோதரா, ஜூலை 9 குஜராத் மாநி லத்தில் முக்கிய பாலம் இன்று (9.7.2025) இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன குஜராத் மாநிலம் மஹிசாகர் நதி யின் குறுக்கே வதோதரா…
பெண்ணின் பெருமை பேசும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
சென்னை, ஜூலை8- “பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி" என்னும் தலைப்பில் உரைப்பொழிவு பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 480ஆவது வார நிகழ்வாக 5.7.2025 அன்று இரவு 7 மணிக்கு ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் சி.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…
வெப்பம் அதிகரிக்கும்
அடுத்த இரண்டு நாள்களில், நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தகவல். முதலமைச்சர் தலைமையில்... திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பி னர்களின் கூட்டம், முதலமைச்சர் தலைமையில், 18.7.2025 அன்று சென்னையில் கூடுகிறது.
ரசாயன ஆலையில் விபத்து
அய்தராபாத், ஜூலை 9- தெலங்கானா தலைநகர் அய்தராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூன் 30ஆம் தேதி ரியாக்டர் டேங்க் திடீரென வெடித்ததில் 40 தொழிலாளர்கள்…
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை கன்னியாகுமரி
துளி நீரில் அதிக பயிர்-நுண்ணீர் பாசனம் * சிறு குறு விவசாயி (100%மானியம்) * இதர விவசாயி (75%மானியம்) துணை நிலை நீர் மேம்பாட்டுத் திட்டம் * ஆழ்துளை கிணறு அமைத்தல் - ரூ.25,000/- (50% மானியம்) * டீசல்…
செய்தியும், சிந்தனையும்…!
வேறு விஷயம் ஏதுமில்லை * அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், திராவிட முன்னேற்றக் கழக அரசு வாங்கிய கடன் குறித்து விசாரணை ஆணையம். – எடப்பாடி பழனிசாமி பேட்டி * ஏதோ, கடனுக்காகப் பேசுகிறார்; வேறு விஷயம் அவரிடம் ஏதுமில்லை!
கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வு அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, ஜூலை 9- ‘கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வு தொடர்பாக, அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது' என, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டில், உள்ள கல்லுாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பேராசிரியர்…
பகவான் சக்தி இதுதானோ? தேரோட்டத்தின் போது அச்சு முறிந்து தேர் சாய்ந்தது!
பெரம்பலூர், ஜூலை 9- கோவில் தேரோட்டத்தின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். திருவிழா பெரம்பலூர் மாவட்டம் கோவில்பா ளையம்-தேனூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் திருவிழாவையொட்டி தேரோட்டம்…
