தமிழர் தலைவருடன் சந்திப்பு

மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், கு.குட்டிமணி ஆகியோர்  விடுதலை வளர்ச்சி நிதியை  தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்கள். (சென்னை, 9.7.2025)  

Viduthalai

10.07.2025 வியாழக்கிழமை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தும் அறிஞர்கள் அவையம் நிகழ்வு – மூன்று

சென்னை: முற்பகல்10 மணி * இடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை * தலைமை: ஆர்.பாலகிருஷ்ணன் (தலைவர்) * வரவேற்புரை: கோபிநாத் ஸ்டாலின் (இயக்குநர் (கூ.பொ.)) *நோக்கவுரை: முனைவர் க.சுசீலா (உதவிப் பேராசிரியர்) * பொருண்மை:…

Viduthalai

‘அகமதாபாத் விமான விபத்து’ முதற்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம் தாக்கல்

புதுடெல்லி, ஜூலை 9- அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. விமான விபத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.…

Viduthalai

காவேரிப்பட்டணம் வீ.சி.கோவிந்தசாமி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி அவர்கள் (வயது 84) 07/07/2025-அன்று இரவு வீரமலையில் இயற்கை எய்தினார். தகவலறிந்து கிருட்டி னகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.7.2025 மதியம் 12.30 மணியளவில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர்…

Viduthalai

டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பனிப்பிரதேசத்தில் இருந்து தொடங்கும் கணக்கெடுப்பு ஆணையம் தகவல்

புதுடில்லி, ஜூலை 9  நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியும் மற்ற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது.  இது…

Viduthalai

அதிகளவு செயற்கை நிறமூட்டியதால் நஞ்சாக மாறியது பள்ளியில் வழங்கப்பட்ட ‘கேக்’கை சாப்பிட்ட 200 குழந்தைகள் பாதிப்பு தலைமையாசிரியர் உட்பட 6 பேர் கைது

தியான்சூய், ஜூலை9- மத்திய சீனாவில் உள்ள  தியான்சூய் நகரில்(Tianshui city) செயல்பட்டு வரும் பிரபல மழலையர் பள்ளியில் பிரமுகர் ஒருவர் பிறந்த நாளின் போது மாணவர்களுக்கு ‘கேக்' வழங்கப்பட்டது. இந்த கேக்கை சாப்பிட்ட 200 குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தனர். மேலும்…

Viduthalai

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை, ஜூலை 9 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல்…

Viduthalai

‘ஓரணியில் தமிழ்நாடு’ 5 நாட்களில் 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு – தி.மு.க.

சென்னை, ஜூலை 9  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன்…

Viduthalai

இஸ்ரேல் தாக்குதலில் 1,060 பேர் பலி: ஈரான்

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழந்தாக ஈரான் தெரிவித்துள்ளது. தொலைக் காட்சி பேட்டியில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படை வீரர்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்க கூடும் என்றும்…

Viduthalai

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிஜேபி வழக்குரைஞருக்கு 4 மாதம் சிறை

சென்னை, ஜுலை 9- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருபவர் மோகன்தாஸ். பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், சென்னை சூளைமேட்டை சேர்ந்த விகாஷ்குமார் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்தது.…

Viduthalai