மாற்றத்திற்கு தயாராகும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகள் கொண்ட நவீன நகரங்கள் உருவாக்கும் திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

செங்கல்பட்டு, ஜூலை 9- செங்கல்பட்டு பேருந்து நிலையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப் படும் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி அளித்துள்ளார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தப் பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.…

Viduthalai

நம் உரிமைகளை மீட்டெடுக்க, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே தேவை! அதற்காக உழைப்பீர்! உழைப்பீர்!!

* ‘திராவிட மாடல்’ அரசு தமது அரும்பெரும் சாதனைகளால் மக்கள் ஆதரவு என்ற பெரும்பலத்துடன் நிற்கிறது! * இதனை வீழ்த்த தமது சூழ்ச்சிகளாலும், பண பலம் கொண்ட முதலாளித்துவம், ஊடக பலத்துடனும் துடிக்கிறது.பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.! * 99 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சியை ஆதரித்து…

viduthalai

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் பணி

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஸ்பெஷலிஸ்ட் அலுவலர்கள் (CRP SPL XV) பணிக்கென காலியாக உள்ள 1007 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: ஸ்பெஷலிஸ்ட்…

Viduthalai

ரயில்வே நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்

ரயில்வே கீழ் இயங்கும் முக்கிய நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப்பணியிடங்கள் Regular Basis முறையிலும்,…

Viduthalai

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு.. விஞ்ஞானி பதவிக்கு 39 காலிப்பணியிடங்கள் உள்ளன. சிவில், எலெக்ட்ரிக்கல், ரெபிரிகேரட்டின், ரெப்ஜினினேட்டர், ஏசி மற்றும் ஆர்கிடெக்சர் இன்ஜினியரிங்கள் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தொடக்கமே ரூ.57,000 அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது. இஸ்ரோவில் குரூப் ஏ பதவிகளுக்கான விஞ்ஞானி/…

Viduthalai

சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

சென்னை, ஜூலை 9- வேலைவாய்ப்பற்ற திருநங்கை, திருநம்பியருக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடை பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள…

Viduthalai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் நியமனம்

சென்னை, ஜூலை 9- டிஎன்பிஎஸ்சி புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலராக பணியாற்றி வந்த அ.ஜான் லூயிஸ்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.7.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்: தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் எதிர்ப்பு. டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * பீகாரில் நடைபெறும் நிதிஷ் தலைமையிலான என்.டி.ஏ.,…

viduthalai

மருத்துவ ஆய்வாளர் காலிப் பணியிடங்களை அடுத்த வாரத்திற்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு

சென்னை, ஜூலை 9- தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்டுப் பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும்,…

Viduthalai

ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (9) திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.5.30ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் (அ) வருணாச்சிரமக் கொள்கையும், ஜாதிப்பிரிவினை யுமே…

viduthalai