பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…
காமராசர் பிறந்த நாள் மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 9 கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக் கான பள்ளிகளைத் திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் கல்விக்…
பெரியார் விடுக்கும் வினா! (1699)
மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழிக்க வேண்டுமென்கின்றோமே தவிர எந்தவிதக் கோபம் கொண்டாவது கடவுளை எதிர்க்கின்றோமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஒருவர் பலி
28 பேரைக் காணவில்லை மலேரியா நோயைக் குணப்படுத்தும் மருந்து குழந்தைகளுக்காக மலேரியா நோயைக் குணப்படுத்தும் மருந்து ஆப்பிரிக்காவில் முதல் முதலாக அறிமுகம் டர்பன், ஜுலை 9- மலேரியாவிற்கான சிகிச்சை முறை இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாக ஆப்பிரிக்கநாடுகளில்…
பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி ரயில்வே கேட்டை மூடாத கேட்கீப்பருக்கு பொதுமக்கள் சரமாரி அடி காவல்துறையினர் மீட்டு கைது செய்தனர்
கடலூர், ஜூலை 9 கடலூர் செம்மங் குப்பத்தில் பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான விபத்துக்கு, ரெயில்வே கேட் கீப்பரான மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று தெரியவந்தது. ரயில்வே கேட்டை…
கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை 550 பேர் கைது
நைரோபி, ஜூலை. 9- கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித் தது. இதில் II பேர் உயிரிழந்தனர். 550 பேர் கைது செய்யப்பட்டனர். சபா சபா நாள் கென்யாவில் கடந்த நூற் றாண்டு வரை ஆதிக்க ஆட்சி மற்றும் ஒருகட்சிமுறை…
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (8.7.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24…
பனகல் அரசர் பிறந்த நாள் இன்று [9.7.1866] வாலாசா வல்லவன்
பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும். பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866-இல் இவர் பிறந்தார். இளமையில் தெலுங்கையும், சமற்(ஸ்)கிருதத்தையும் இவர் காளஹஸ்தியில் பயின்றார். ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.…
வரவேற்கத்தக்க ‘‘சமூகநீதி விடுதிகள்’’ பெயர்!
‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொலைநோக்கோடு குறிப்பிட்டது – நூறு விழுக்காடு துல்லியமானது என்பதை முதலமைச்சரின் ஒவ்வொரு…
நன்கொடை
27.06.2025 ஆம் நாள் செந்துறையில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின்போது பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விசயேந்திரன் மாதந்தோறும் ரூபாய் 2000வீதம் 50 மாதமும், பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு ரூ..500 வீதம் 50 மாதமும் "பெரியார் உலக" நன்கொடை…
