ராஜஸ்தான் தொல்பொருள் ஆய்வும் – பொய்ப் பிரச்சாரமும்!
ராஜஸ்தான் பீக் மாவட்டத்தில், பஹாஜ் கிராமத்தில் இந்திய தொல் பொருள் ஆய்வகம் நடத்திய அகழ் ஆய்வில் சுமார் 4500 ஆண்டுக் கால பழமையான நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலைகள், உலோக ஆயுதங்கள், மட்பாண்டங்கள்,…
கழகக் களத்தில்…!
12.7.2025 சனிக்கிழமை பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 11ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) *…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.7.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாராட்டிராவை போல பீகாரில் வெற்றி பெற ஏழைகளின் வாக்குரிமையை திருட பாஜ சதி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு. பீகாரில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை குறித்து எதிர்க் கட்சிகள் பேரணி. ராகுல், தேஜஸ்வி பங்கேற்பு. * தெலங்கானா…
விளையாட்டு வினையானது! உயிரியல் பூங்காவில் சிங்கத்தோடு விளையாடி கையை இழந்த ஆசிரியை
விக்டோரியா, ஜூலை 10- ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் தனியார் உயிரியல் பூங்காவுக்கு பள்ளி விடுமுறைக்காக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குழு சென்றது. அப்போது சிங்கம் இருக்கும் கூண்டின் அருகில் நின்றுகொண்டு இருந்த ஆசிரியை ஜோஆன் கேபன் வேடிக்கையாக…
உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் – ஆய்வில் தகவல்
சென்னை, ஜூலை 10- உடல் பருமனை உண வுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதும்…
உக்ரைனுக்கான ஆயுத விநியோகம் நிறுத்தம் பற்றி பரபரப்பு தகவல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மீது குற்றச்சாட்டு
வாசிங்டன், ஜூலை 10- ரசியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போர் எதிரொலியாக, மக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த…
தமிழ்நாடு உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம்! விண்ணப்பங்களை உடனே அனுப்ப வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 10- "தமிழ்நாடு உள்ளாட்சித் துறைகளில் மாற்றுத் திறனாளி களை நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, தற்போது விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"…
தி.மு.க. நிர்வாகிகளுடன் மனம் திறந்த உரையாடல்களால் சட்டப் பேரவைத் தேர்தல் களத்தின் நம்பிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஜூலை 9- தி.மு.க. நிர்வாகிகளுடனான 'உடன்பிறப்பே வா' கலந்துரையாடல் மூலம் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தின் நம்பிக்கை எனக்கு பலமடங்கு பெருகி இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு‘உடன்பிறப்பேவா' என்ற தலைப்பில்…
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு: செங்கற்பட்டு மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் நிதி அறிவிப்பு காஞ்சிபுரம், ஜூலை 9 காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (8.7.2025) மாலை 6 மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை, மிலிட்டரி ரோடு பகுதியில்,…
வடக்குத்து – அண்ணா கிராமத்தில் சுயமரியாதை இயக்கம்- ‘குடிஅரசு’ இதழ்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்!
வடகுத்து, ஜூலை 9 வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் கடந்த 25.6.2025 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் தலைமையில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ்…
