ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இரைப்பார்கள்! தொழிலதிபர் அனில் அகர்வால் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பிஜேபிக்கு கொடுத்த நன்கொடை நான்கு மடங்கு அதிகம்
புதுடில்லி, ஜூலை.14- பிரபல தொழில் அதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா லிமிடெட் தனது ஆண்டுவாரி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'இதர செலவுகள்' என்ற தலைப்பின்கீழ், அரசியல் கட்சிக ளுக்கு வேதாந்தா நிறுவனம் கொடுத்த நன்கொடை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி,…
வீகேயென் ராஜாவுக்குக் கழகத் துணைத் தலைவர் பாராட்டு
வள்ளல் வீகேயென் அவர்கள் எப்படி குற்றாலம் வீகேயென் மாளிகையைப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான அரங்கத்தையும், மாணவர்கள் தங்குமிடத்தையும் தொடர்ந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து கொடுத்துச் சிறப்பித்தாரோ அதே வழியில் தனது தந்தையினைத் தொடர்ந்து குற்றாலம் வீகேயென் மாளிகை உரிமையாளர் கேப்டன்…
46ஆம் ஆண்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர் (குற்றாலம் – 13.7.2025)
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு துணைத் தலைவர் மாலை அணிவிக்கிறார்
கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2025 அன்று சரியாக காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.…
அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் மகள் எஸ். தீப்தா – ஈ. சிவபிரதீப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.7.2025 அன்று சென்னையில் நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் மகள் எஸ். தீப்தா - ஈ. சிவபிரதீப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். உடன்:…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் மூன்றாம் நாள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்… வெறுப்பைப் பரப்புவது அல்ல; சமத்துவத்தைப் பரப்புவது காணொலி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாணவர்களிடையே உரையாடினார்!
தென்காசி, ஜூலை, 13 சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும் அதனால் நாம் பெற்ற ஊக்கமும், ஏற்பட்டுள்ள சமூக மாற்றமும் அளப்பரியது என்று கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் மாணவர்களிடையே உரையாற்றினார். திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, தென்காசி…
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் சுகாதாரத்துறையின் அவலம் ஒரே மாவட்டத்தில் 14,000 பெண்கள் புற்றுநோயால் பாதிப்பு!
புனே, ஜூலை 13- மகாராட்டிராவில் சாங்கிலி மாவட்டத்தில் 14,000 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருப்பது. ஒரு மாவட்டத்தில் இவ்வளவு அதிமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளது, அம்மாநில அரசு சுகாதாரத் துறையில் காட்டிய மெத்தனம் காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது மகாராட்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில்…
அரசமைப்பு கிளப் நிர்வாகிகள் தேர்தல்! கலாச்சாரப் பிரிவு செயலாளராக திருச்சி சிவா ஒருமனதாகத் தேர்வு!
புதுடில்லி, ஜூலை 13–- டில்லியில் மக்களவைத் தலைவர் தலைமையில் செயல்படும் அரசமைப்பு கிளப் (constitution club) நிர்வாகிகளுக்கான தேர்தலில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா செயலாளர் கலாச்சாரப் பிரிவு பொறுப்புக்கும், செயலாளர் விளையாட்டுப் பிரிவு பொறுப்பிற்கும் BCCIஇல் தலைவராக…
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கான கற்றல் அடைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூலை 13- அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட ‘ஸ்லாஸ்’ எனப்படும் கற்றல் அடைவுத் தோ்வு முடிவுகள் எமிஸ் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள நிலையில், அது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள்,…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, ஜூலை 13- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன் நேற்று முன்தினம் (11.07.2025) மருந்தியல் துறை வளர்ச்சியில் ‘செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.…
