ஜப்பானில் நடந்த சோகம் வீடுகளுக்கு நாளிதழ் போடும் நபரை தாக்கிக் கொன்ற கரடி

புகுஷிமா, ஜூலை 14- ஜப்பானின் புகுஷிமா நகரில் வீடுகளுக்கு நாளிதழ் விநியோக்கும் 52 வயது நபரை கரடிதாக்கியதால் மரணமடைந்தார். காலையில் நடைபயனம் சென்றவர்கள் அங்கே ஒருவர் உடல் கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வந்து பார்த்த போது  52…

viduthalai

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் “அய்ம்பெரும்விழா”

ஊற்றங்கரை, ஜூலை 14- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த 28.6.2025 அன்று மாலை 5 மணிக்கு வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு, முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், திராவிட…

viduthalai

தூய்மைப் பணி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வார்டு 169, தாதண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நேற்று (13.07.2025) தொடங்கி வைத்தார்.…

viduthalai

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றிய அரசிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 14- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். இலங்கை கடற்படையினர் அட்டூழியம்…

Viduthalai

தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் மீது இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் – 19 பேர் பலி

காசா முனை, ஜூலை 14- பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து அம்மக்களை நசுக்கி வரும் இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக் கானோர் பணயக் கைதிகளாக சிறை பிடித்துச்…

viduthalai

அமெரிக்காவில் போப் வாழ்ந்த வீடு பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றம்

இல்லியாய்ஸ், ஜூலை 14- கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலை மையமாக திகழும் வாட்டிகனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ அமெரிக்காவில் தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை பொழுது போக்கு பூங்காவாக மாற்றி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தந்துள்ளார் அமெரிக்காவின் மத்தியப் பகுதியான சிக்காகோவில்…

viduthalai

புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

*மணவிழாக்களை உங்களுடைய குடும்பத்தவரை வைத்து நடத்துங்கள்; புரோகிதத் திருமணத்தை விட்டுவிடுங்கள்! * வைதீக மணவிழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திர இழிவை நினைவில் கொள்ளுங்கள்! அதற்குப் பிறகும், புரோகித முறையில் மணவிழாவை நடத்தவேண்டுமா என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! புதுவை, ஜூலை 14…

Viduthalai

கிராமத்தையே கபளீகரம் செய்யக் காத்திருக்கும் பனிப்பாறை கிராம மக்களை உடனடியாக காலிசெய்ய அரசு உத்தரவு

கிலாஸ்கோ, ஜூலை14- கீரீன்லாந்து நாட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் மிகபெரிய பனிப்பாறை நகராமல் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அந்த கிராம மக்களை அங்கிருந்து காலிசெய்ய கிரீன்லாந்து அரசு உத்தர விட்டுள்ளது பனிப்பாறை வடக்கு கிரீன்லாந்தின்…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் புதிய அணுகுமுறை ஏரிகள் நீர்நிலைகள் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பு – ஆக்கிரமிப்புகள் மீது உரிய நடவடிக்கை

சென்னை, ஜூலை.14- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் ஆக்கிரமிப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர். செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு மத்திய…

viduthalai

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா நாளை ஆலோசனை

புதுடில்லி, ஜூலை 14 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா…

Viduthalai