பார்ப்பனக் கலாச்சாரத்தால் வந்த விபரீதம் இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமை தலை தூக்கி ஆடுகிறது தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு
திருமணம்... ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழவும், ஒரு குடும்பத்தை உருவாக்கவும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்த உறவு. இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கும் வசந்த காலத்தின் வாசல்படியாக இருக்க வேண்டிய திருமண பந்தம் ஒரு சிலருக்கு, துன்பத்தின் தொடக்கமாக அமைந்து…
அமெரிக்கா வரி விதிப்பு இந்தியாவுக்கு அபாய அறிவிப்பு
வாஷிங்டன், ஜூலை 14 ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான பனிப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரியை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாம். இது தொடர்பான மசோதா அந்நாட்டு செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால்…
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: தேர்தல் ஆணையம் திட்டம்
புதுடில்லி, ஜூலை 14 பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட 2003-ம் ஆண்டுக்கு…
எச்சரிக்கை – எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மதுரை, ஜூலை 14 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 35). ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் ஓட்டுநர் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும்…
700 மாணவர்களுக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டதற்கு ‘நீட்’ பயிற்சி மய்யங்களைக் காரணம் காட்டும் ஜகதீப் தன்கர்! திசை திருப்பல் என கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூலை 14 நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்கள் மாணவர்களின் திறமையை வேட்டையாடும் மய்யங்களாக உள்ளன என்று குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் கடுமையாகச் சாடியுள்ளார். நாட்டில் புற்றீசல் போல பெருகிவரும் நுழைவு தேர்வு பயிற்சி மய்யங்கள், பெற்றோர் களிடமிருந்து அதிகப்படியான…
‘‘மண், மொழி, மானம்!’’ முதலமைச்சர் சூளுரை!
‘‘நமது மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம்!’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் கூறியுள்ள இந்த மூன்றுக்கும், ஒன்றிய பிஜேபி அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை நடைமுறையில் எண்ணிப்…
பத்தினி – பதிவிரதை
பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. 'விடுதலை' 4.5.1973
செய்தியும், சிந்தனையும்…!
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை! * அண்ணாமலை புதிய கட்சி தொடக்கமா? நயினார் நாகேந்திரன் மறுப்பு * எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதான்!
அமர்நாத் பனிலிங்கத்தின் சக்தியோ சக்தி! பக்தர்கள் பயணித்த மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்; பக்தர்கள் படுகாயம்
ஜம்மு, ஜூலை.14- ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் பலர் அமர்நாத் யாத்திரைக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற பேருந்துபிரேக் பிடிக்காததால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின இந்தநிலையில் அந்த வழியாக சென்றவர்கள் லேசான காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு…
80 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாடு நடத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்! வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர்!
‘‘வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூச முயலும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் எதிர்க்கவேண்டும்!’’ ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை! சென்னை, ஜூலை 14– 80 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாடு…
