பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தின் இலட்சணம்!

பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள் போபால், ஜூலை 13- அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்களில் ஆடம்பரமாக செலவிடுவது ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கத்தான் செய்கிறது. மக்களின் வரி பணம்தானே செலவு செய்கிறோம் என்ற அலட்சிய எண்ணத்துடன் அரசியல்வாதிகளும், அரசு…

viduthalai

குரூப் 2, 2ஏ-வுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சென்னை, ஜூலை 13- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆண்டு அட்டவணையின்படி செயல்படுகிறது. குரூப்-2, 2ஏ-க் கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது. அதற்கான தேர்வு முடிவையும் 2 மாத காலங்களுக்குள் வெளியிட்டு விடுவோம். இதன் மூலம்…

viduthalai

மனிதர்களை ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பும் பரிசோதனை டிசம்பர் மாதம் நடைபெறும்

நாகர்கோவில், ஜூலை 13- மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். ககன்யான் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு…

viduthalai

காசாவை, பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது இஸ்ரேல் அய்.நா. தலைவர் குற்றச்சாட்டு

காசா, ஜூலை 13- இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான அய்.நா. அமைப்பின் தலை வர் பிலிப் லசரினி தெரி வித்துள்ளார். காசாவில், இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை…

viduthalai

இன்டர்நேஷனல் பிசினஸ் கான்பிரன்ஸ்

நேற்று (12.07.2025) பெங்களூரில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிசினஸ் கான்பிரன்ஸ் நகரத்தார்-2025 என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து விழா…

viduthalai

இமாசல பிரதேசத்தில் பெருமழை 92 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

சிம்லா ஜூலை 13- ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் 92…

viduthalai

அரசியல் நிகழ்ச்சிகளில் தேசியக் கொடி பயன்படுத்தத் தடை கோரி மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

புதுடில்லி, ஜூலை 13- அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்காகத் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 14) விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்…

viduthalai

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய ஒருபோதும் வாய்ப்பு இல்லை காதர் மொய்தீன் பேட்டி

நாகப்பட்டினம், ஜூலை 13- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நாகையில் நேற்று (12.7.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது: கொள்கை ரீதியாக நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தரும் சீட்டுகளை பெற்றுகொள்வோம்.…

viduthalai

கழகக் களத்தில்…!

15.7.2025 செவ்வாய்க்கிழமை பெரியார் பெருந்தொண்டர் கி.மாணிக்கம் படத்திறப்பு மற்றும் கல்வெட்டு நிகழ்ச்சி ஒரத்தூர்: காலை 11.30 மணி * இடம்: ஒரத்தூர் பள்ளிக்கூடத் தெரு * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் * படத்திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கல்வெட்டு…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

13.7.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எதிரும், புதிரும்: என்டிஏ வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்: நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி; தமிழ்நாட்டில் அதிமுக தனித்து தான் ஆட்சி: எடப்பாடி பேட்டி டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 2029இல்…

viduthalai