பேசுவது ஆளுநர் ஆர்.என்.ரவிதானா? மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது தமிழ்நாடு

சென்னை, ஜூலை 14- மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர் தின விழா- ஆளுநர் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு…

Viduthalai

மூளையைக் கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும் சீன விஞ்ஞானிகள் புதிய முயற்சி

பீஜிங், ஜூலை 14- தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப் பட்டாலும், தேனீக்களை உளவாளியாகவும் பயன்படுத்த முடியும். உயிரினங்களை கருவிகள் வாயிலாக கட்டுப்படுத்தும்,…

Viduthalai

உயிர் காக்கும் குருதிக் கொடை!

மரு. நா.மோகன்தாஸ் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மேனாள் தலைவர் குருதிக் கொடை வழங்கலாமா? இரத்தம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படுமோ? என்ற பயம் எல்லோரிடமும் பொதுவாக காணப்படுகிறது. யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது, என்பது…

Viduthalai

கழகக் களத்தில்…!

15.7.2025 செவ்வாய்க்கிழமை காமராசர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, 'குடிஅரசு' நூற்றாண்டு, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கும் பொதுக்கூட்டம் பெரவள்ளூர்: மாலை 6 மணி * இடம்: பெரவள்ளூர் சதுக்கம் (காமராசர் சிலை அருகில்) கேப்டன் இரமேஷ் நினைவு…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடாவடி பா.ஜ.க. பிரமுகரின் கால்களைக் கழுவிய மாணவர்கள் கேரள அரசு கடும் கண்டனம்

திருவனந்தபுரம், ஜூலை 14- கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளி களில் மாணவர்கள் ஆசிரியர் களின் கால்களைக் கழுவும் (பாத  பூஜை) நிகழ்ச்சி சனியன்று (ஜுலை  12) நடை பெற்றது. காசர்கோடு மாவட்டம் பந்தடுக்காவில் உள்ள  சரஸ்வதி வித்யாலயா,…

Viduthalai

நன்கொடை

கோவை கழகத் தோழர் ஆட்டோ சக்தியின் பேரன் ருத்திரன் (எ) திலிபன் இரண்டாம் ஆண்டு (15.07.2025) பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.7.2025

இந்தியன் எக்ஸ்பிரஸ்: *ஏன் அவசரம்? எதிர்க்கட்சிகள் கேள்வி: பீகாரில் நடந்து வருவது போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உச்ச…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1704)

இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை;…

viduthalai

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை தொடக்கம்

சென்னை, ஜூலை14- அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுக ளுக்கு சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்ப ரத்தில் நாளை (15.7.2025) தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் அன் றாடம் அணுகும் அரசு…

viduthalai

ஜூலை முதல் வாரத்தில் உக்ரைன் மீது 600 க்கும் மேற்பட்ட ஏவுகணை டிரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா

கீவ், ஜூலை 14- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடந்துவருகிறது. இந்த நிலையில் ஜூலை முதல் வாரம் நடந்த தாக்கு தலில் ரஷ்யா 600 க்கும்  மேற்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியாக…

viduthalai