தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் மணமுறிவுக்கான ஆவணமாகப் பயன்படுத்தலாம்
உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 15 கணவன் – மனைவி இடையேயான தொலைபேசி உரையாடலலை மணமுறிவு வழக்கில் ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இணையர் ஒன்றின் மணமுறிவு வழக்கு பதிண்டா குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் மற்றுமொரு சாதனை இந்தியா-லத்தீன் அமெரிக்கா வர்த்தகத் தலைமையகம் வட இந்தியாவைத் தவிர்த்து சென்னையில் அமைக்க முடிவு
சென்னை, ஜூலை 15 தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லத்தீன் அமெரிக்க நாடுகளாக தென் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பின் வர்த்தக தலைமை அலுவலகத்தை சென்னையில் திறக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் 2024-2025ஆம் ஆண்டில் சுமார் 20 பில்லியன்…
மகாராட்டிர சட்டப் பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்குப் பாராட்டு விழா!
மும்பை, ஜூலை 15 மகாராட்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராட்டிரத்தைச் சேர்ந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய், கடந்த மே மாதம் பதவி…
ஒரு குறுஞ்செய்தியால் வெளிவந்த 3 ஆயிரம் ஆண்டுகால கீழடி வரலாறு அய்.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் விளக்கம்
சென்னை ஜூலை 15 எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ புத்தக வெற்றி விழாவில் அய்ஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் கீழடி குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் உதயசந்திரன்…
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜூலை 15 ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்) குற்ற ஒருங்கிணைப்பு மய்யம் (ஐ4சி), இணையவழி பண மோசடி தொடர்பான தகவல்களை திரட்டியது. இதன்படி, இந்த மோசடிகள் பெரும்பாலும் பாதுகாப்புமிக்க இடங்களில் இருந்து நடத்தப்படுவதும்,…
‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார், நிறைய மாணவர்கள் காவடி யாத்திரைக்குச் செல்வது குறித்து காலை மாணவர் கூடலின் போது கவிதை ஒன்றை வாசித்தார். அதன் தமிழாக்கம் "காவடி எடுக்க வேண்டாம்,…
சுயமரியாதை மாநாட்டில் அம்பேத்கர்
தமிழ்நாட்டுக்கு வெளியே நடைபெற்ற சுயமரியாதை மாநாடுகளில் மிக முக்கியமான மாநாடு, பம்பாயில் நடைபெற்ற 'மகாராட்டிர முதல் சுயமரியாதை மாநாடு'. 1929-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி, நாசிக் சமூக சமத்துவ சங்கத்தின் ஆதரவுடன் இம்மாநாடு நடைபெற்றது. பம்பாயில் சுயமரியாதை மாநாடு…
காமராசர் பிறந்த நாளில் உறுதியேற்போம்!
பச்சைத் தமிழர், கல்வி வள்ளல், கர்மவீரர் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1903). காங்கிரஸ்காரராக காமராசர் இருந்தாலும், எந்தக் காரணங் களுக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிந்தாரோ அந்தக்…
ஆண்களின் சூழ்ச்சி
ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய…
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் கருத்தரங்கம்
பெரம்பலூர், ஜூலை 15 கடந்த 12.7. 2025 அன்று மாலை 6 மணி அளவில் பெரம்பலூரில் ‘‘பெரியார் பேசுகிறார்’’ எனும் 11 ஆவது மாதாந்திர கருத்தரங்கக்கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையோடு, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம்,…
