மதவெறியின் அடையாளம் தான் திருஷ்டி பொம்மைகள்!

கண் திருஷ்டிக்கு வைக்கப்படும் படங்களும், பூசணிக்காயும், திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுக்கும் வழக்கமும் எதை உணர்த்துகின்றன என்பதைப் பண்பாட்டு வரலாற்று ரீதியாக உணர்த்துகிறார் எழுத்தாளர் சூர்யா சேவியர்.] ஆசீகவகம், பவுத்தம், சமணம் ஆகிய மதங்களே தமிழ் மண்ணில் கி.பி.7 ஆம் நூற்றாண்டு…

viduthalai

185 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 22 நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 185 மருந்துகள் தரமற்ற வையாக இருப்பது கண்டறி யப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அறிவித்துள்ளது. இந்தத் தரமற்ற மருந்துகளை…

viduthalai

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஜூலை 22 காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவீற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆங்கில வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவும், பிளவுகளை விதைக்கவும்,…

viduthalai

தற்கொலைகள்தான் தீர்வா? (2)

தற்கொலை என்பது விரக்தி, வேதனை, மன அழுத்தம் முதலியவற்றால் ஏற்படுவது – அம் மனப்பான்மை தூண்டப்படும் போது அதிலிருந்துத் தப்பிக்க, கடலில் வேகமாக அலைகள் வரும்போது அதைத் தாண்டி நின்று சமாளிப்பது போன்றுதான் தப்பிக்க வேண்டும். இல்லையேல், ஒரு க்ஷணம் என்பார்களே,…

viduthalai

‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’

‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’ ‘‘எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம். பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஒரு பெண் முன்னேறும்போது, ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, நாட்டின்…

viduthalai

புத்தன்

புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை 'விடுதலை' 16.5.1961

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

தடுப்பது எது? செய்தி : தி.மு.க. வீடு வீடாக கதவைத் தட்டி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார்கள் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. சிந்தனை: தி.மு,க.வை போல அதிமுகவும் அதே முறையில் உறுப்பினர் சேர்க்க தடுப்பது எது இயலாமையா? அச்சமா?

viduthalai

அப்பா – மகன்

மகன்: களக்காட்டில் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கரடி என்று செய்தி வந்துள்ளது அப்பா! அப்பா: கோயிலுக்குள் என்னென்ன கரடிகள் விடுகிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ள விரும்பி இருக்கலாம் மகனே!!

viduthalai

நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 22  நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு…

viduthalai

அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? உச்சநீதிமன்றம் கண்டனம்

பெங்களூரு, ஜூலை.22- அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. நில முறைகேடு வழக்கு கருநாடக காங்கிரஸ் ஆட்சியில்…

viduthalai