முதலமைச்சரின் அறிவுறுத்தல்!

‘‘மருத்துவ மனையில் இருந்த படியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான…

viduthalai

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்திய மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 5.23% அதிகரிப்பு அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் சேர்க்கை அதிகரிப்பு!

ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில் புதுடில்லி, ஜூலை 22 தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்தியா முழுவதும் மாணவர் சேர்க்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேட்ட…

viduthalai

பள்ளிக் கல்விக்கான சமக்ர சிக்ஷா திட்டம் ‘‘ தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை’’ உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய பிஜேபி அரசு

புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எழுப்பிய கேள்விக்கு, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024––-2005 கல்வியாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்…

viduthalai

மறைவு

வலங்கைமான் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தோழர் ரெ.இந்திரஜித்தின் தந்தையார் நார்த்தாங்குடி பெரியார் பெருந்தொண்டர் ஆர்.ரெங்கசாமி (வயது 85) 21.7.2025 அன்று மாலை 2.00 மணிக்கு மறைவுற்றார். இறுதி நிகழ்ச்சிகள் நார்த்தாங்குடி அவரது இல்லத்தில் இன்று (22.7.2025) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

22.7.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜூலை 27 – மேற்கு வங்கத்தில் ‘மொழி இயக்கம்’: "வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. அக்கட்சி, மேற்கு வங்கத்தின் அடையாளம், மொழி, கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை அழிக்கத் துடிக்கிறது.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1712)

பேதம் இல்லாமல், மக்கள் வாழ்க்கையைச் சமூக அந்தஸ்த்தை எல்லாம் சமமாக்குவதே சமதர்மம். நாத்திகம் என்பதே ‘சமதர்மம்' தான். அச்சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால்தான் மட்டுமே முடியும். இப்படி இருக்கையில் சமதர்மம் பேசுவோரில் சிலரும் நாத்திகத்தைத்  தவிர்த்து ஓடி ஒளிவதால் என்ன…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் பசுமை பகுப்பாய்வு தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை

திருச்சி, ஜூலை 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் Green Analysis of Drugs without using Organic Compountsஎன்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை மருந்தாக்க வேதியியல் துறையின் சார்பில் 18.07.2025 அன்று நடை பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…

Viduthalai

மேட்டூரில் மாணவர்களிடம் துண்டறிக்கை பரப்புரை

மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் மற்றும்  பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மேட்டூர் கழக மாவட்ட தலைவர் க.நா.பாலு தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கோவி.அன்புமதி முன்னிலையில், நகர தலைவர் இரா.கலையரசன், பெரியார்…

Viduthalai

23.7.2025 புதன்கிழமை தஞ்சாவூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்…

Viduthalai

சமூக அறிவியல் ஊற்று – 13- அறிய வேண்டிய தந்தை பெரியார்

ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் - 2 எந்தக் காரணத்தாலோ இந்து மத தர்மத்தை அனுஷ்டித்துத் தீர வேண்டியதல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும்…

viduthalai